தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38500 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் – தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் !

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38500 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் !

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38500 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தற்போது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது 6 கட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வரும் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் வாக்கு எண்ணும் … Read more

மன்சூர் அலிகானுக்கு இந்த சின்னமா ! ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையம் – முழு தகவல் இதோ !

மன்சூர் அலிகானுக்கு இந்த சின்னமா ! ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையம் - முழு தகவல் இதோ !

மன்சூர் அலிகானுக்கு இந்த சின்னமா. இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 1 தொகுதி என 40 தொகுதிகளுக்கும் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில் முன்னணி அரசியல் கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் பல சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர். மன்சூர் அலிகானுக்கு இந்த சின்னமா JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் … Read more

ஆ.ராசா காரை சரியாக சோதனை செய்யாத பறக்கும் படை அதிகாரி.., மாவட்ட தேர்தல் அலுவலர் அதிரடி உத்தரவு!!

ஆ.ராசா காரை சரியாக சோதனை செய்யாத பறக்கும் படை அதிகாரி.., மாவட்ட தேர்தல் அலுவலர் அதிரடி உத்தரவு!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பறக்கும் படையினர் அதிகாரிக்கு  மாவட்ட தேர்தல் அலுவலர் சஸ்பெண்ட் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் நாட்டின் 18 வது பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதிகள் வெளியாகி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் மக்களின் வாக்குகளை பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் … Read more

பாஜக மற்றும் பாமக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் ! வண்டியின் முன் யார் நிற்பது வாக்குவாதம் சண்டையாக மாறியது !

பாஜக மற்றும் பாமக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் ! வண்டியின் முன் யார் நிற்பது வாக்குவாதம் சண்டையாக மாறியது !

பாஜக மற்றும் பாமக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல். தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் தோறும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 10 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் தங்கர் பச்சானை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் பாஜக … Read more

லோக்சபா தேர்தல்.., பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய முக்கிய புள்ளி.., சூடுபிடிக்கும் அரசியல் களம்!!

லோக்சபா தேர்தல்.., பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய முக்கிய புள்ளி.., சூடுபிடிக்கும் அரசியல் களம்!!

லோக்சபா தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பாஜகவின் முக்கிய புள்ளி  அதிமுக கட்சியில் இணைந்த சம்பவம் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியானதிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். குறிப்பாக திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் மக்களின் வாக்குகளை பெற பல வாக்குறுதிகளை முன் வைத்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். மறுபுறம் தேர்தலில் எந்த வித … Read more

2024 லோக்சபா தேர்தல் எதிரொலி.., இத்தனை நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைப்பா?., அதிர்ச்சியில் மதுபிரியர்கள்!!

2024 லோக்சபா தேர்தல் எதிரொலி.., இத்தனை நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைப்பா?., அதிர்ச்சியில் மதுபிரியர்கள்!!

2024 லோக்சபா தேர்தல் தமிழகத்தில் மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி கிட்டத்தட்ட 39 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் தமிழக அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்து பறக்கும் படையினர் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி சோதனை செய்து வருகின்றனர். இது வரை பல லட்ச பணம் மற்றும் நகைகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து லோக்சபா தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு … Read more

2024 பாராளுமன்ற தேர்தல்.., திமுக – அதிமுக 18 தொகுதிகளில் நேரடி மோதல்.., 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்!!

2024 பாராளுமன்ற தேர்தல்.., திமுக - அதிமுக 18 தொகுதிகளில் நேரடி மோதல்.., 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்!!

2024 பாராளுமன்ற தேர்தல் பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தற்போது தான் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது. மக்களின் ஓட்டுக்களை பெற பல வித புது திட்டங்களை கொண்டு வர போவதாக பல்வேறு கட்சியினர் தேர்தல் வாக்குறுதிகளை கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சி சார்பாக 16 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நேற்று காலை வெளியீட்டு இருந்தார். இந்நிலையில் … Read more

கல்லூரி மாணவர்களுக்கு ஆப்பு, தேர்தல் வருவதால் உயர்கல்வி துறை அமைச்சர் அதிரடி அறிக்கை !

தேர்தல் வருவதால் உயர்கல்வி துறை அமைச்சர் அதிரடி அறிக்கை

வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே அனைத்து கல்லூரிகளிலும் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கு உயர்கல்வி துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிக்கை விடுத்துள்ளார். தேர்தல் வருவதால் உயர்கல்வி துறை அமைச்சர் அதிரடி அறிக்கை நாடாளுமன்ற தேர்தலானது 5 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும். இது கடந்த முறை 2019 ம் ஆண்டு நடைபெற்றது. இந்த வருடம் ஜூன் மாதத்தோடு பிரதமரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் 2024 ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் வருகிற … Read more