திருமலைக்கு பாதயாத்திரை சென்ற பவன் கல்யாண் – திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் – கடைசியில் என்ன நடந்தது?

திருமலைக்கு பாதயாத்திரை சென்ற பவன் கல்யாண் - திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் - கடைசியில் என்ன நடந்தது?

பவன் கல்யாண், திருப்பதியில் உள்ள திருமலைக்கு பாதயாத்திரை சென்ற போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் திருப்பதி கோவில் லட்டில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்படுவதாக புகார் எழுந்து பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக இருந்து வருகிறது. திருமலைக்கு பாதயாத்திரை சென்ற பவன் கல்யாண் மேலும் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் இது நேர்ந்துள்ளதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். … Read more

பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினர் நடிகர் கார்த்தி – எதற்கு தெரியுமா ?

பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினர் நடிகர் கார்த்தி - எதற்கு தெரியுமா ?

நடிகர் கார்த்தியின் லட்டு தொடர்பான பேச்சு சர்ச்சையான நிலையில் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினர் நடிகர் கார்த்தி. அத்துடன் நான் பேசியது ஏதாவது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினர் நடிகர் கார்த்தி JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி லட்டு விவகாரம் : திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பில் தயாரிக்கப்பட்ட நெய் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெரும் … Read more