யுபிஐ பரிவர்த்தனைகளில் இன்று முதல் புதிய விதி அமல் – பணம் செலுத்துதல் கழகம் அறிவிப்பு !
தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளில் இன்று முதல் புதிய விதி அமல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட சேவைகளுக்கு பரிவர்த்தனையை அதிகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS யுபிஐ பரிவர்த்தனை : தற்போது மக்கள் அனைவரும் பரிவர்த்தனைகளை விட டிஜிட்டல் முறை பரிவர்த்தனைகள் செய்து வருகின்றனர். இதன் மூலம் நேரம் மற்றும் பணபாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும் இந்திய அரசாங்கம் டிஜிட்டல் முறை பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் … Read more