கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் – சுற்றுலா பயணிகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி !

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் - சுற்றுலா பயணிகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி !

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை தியான மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் அடுத்த 3 நாட்கள் தியானம் செய்ய உள்ளதால். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட பகுதிகள் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு : அந்த வகையில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு படகு மூலம் … Read more