லேட்டரல் என்ட்ரி முறை ரத்து – எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து – மத்திய அரசு அறிவிப்பு !

லேட்டரல் என்ட்ரி முறை ரத்து - எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து - மத்திய அரசு அறிவிப்பு !

மத்திய அரசு உயர்பதவிகளுக்கு லேட்டரல் என்ட்ரி முறை ரத்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த திட்டத்தை தற்போது ரத்து செய்துள்ளது. upsc lateral entry system லேட்டரல் என்ட்ரி முறை ரத்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS மத்திய அரசு உயர் பணிகள் : தற்போது மத்திய அரசின் உயர் பதவிகளான இயக்குநர்கள், துணை செயலாளர்கள், இணைச் செயலர்கள் உள்ளிட்ட 45 பணி இடங்களுக்கு நேரடி நியமனம் … Read more

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை உயர்வு – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு !

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு - பலி எண்ணிக்கை உயர்வு - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு !

தற்போது கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அத்துடன் நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.Kerala Wayanad Landslide JOIN WHATSAPP TO GET DAILY NEWS கேரளா வயநாடு : கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு, முண்டகை, சூரல்மலை போன்ற பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து … Read more

உக்ரைன் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி – ஆகஸ்ட் 23ம் தேதி ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு !

உக்ரைன் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி - ஆகஸ்ட் 23ம் தேதி ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு !

ரஷ்யாவுடனான போரை தொடர்ந்து உக்ரைன் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தத்க்கது. உக்ரைன் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி JOIN WHATSAPP TO GET DAILY NEWS பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் : தற்போது இந்தியாவில் மூன்றாவது முறையாக என்டிஏ கூட்டணி ஆதரவுடன் மத்தியில் ஆட்சியமைத்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டு நாள் … Read more

இது பீகார் மற்றும் ஆந்திராவிற்கான பட்ஜெட் – தமிழ்நாடு என்ற வார்த்தை கூட உரையில் இடம்பெறவில்லை !

இது பீகார் மற்றும் ஆந்திராவிற்கான பட்ஜெட் - தமிழ்நாடு என்ற வார்த்தை கூட உரையில் இடம்பெறவில்லை !

தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டானது இது பீகார் மற்றும் ஆந்திராவிற்கான பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS இது பீகார் மற்றும் ஆந்திராவிற்கான பட்ஜெட் மத்திய பட்ஜெட் : தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 – 2025ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அத்துடன் அவர் தாக்கல் செய்யும் மத்திய பட்ஜெட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் குடியரசுத் தலைவர் திரௌபதி … Read more

நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் 2024 – 25 ! வேளாண்மைக்கு முக்கியத்துவம் – பிஎம் கரீப் அன்ன யோஜனா திட்டம் !

நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் 2024 - 25 ! வேளாண்மைக்கு முக்கியத்துவம் - பிஎம் கரீப் அன்ன யோஜனா திட்டம் !

தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் 2024 – 25 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகளை தாக்கல் செய்து வருகிறார். நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் 2024 – 25 JOIN WHATSAPP TO GET DAILY NEWS மத்திய பட்ஜெட் : தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 – 2025ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அத்துடன் அவர் தாக்கல் … Read more

மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் – ஜூலை 21 ல் அனைத்துக் கட்சிக் கூட்டம் !

மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் - ஜூலை 21 ல் அனைத்துக் கட்சிக் கூட்டம் !

தற்போது மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் அறிவிப்பை தொடர்ந்து வரும் ஜூலை 21 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம் : நாடாளுமன்றத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக … Read more

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த உக்ரைன் அதிபர் – புட்டினை மோசமான குற்றவாளி என ஜெலன்ஸ்கி பதிவு !

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த உக்ரைன் அதிபர் - புட்டினை மோசமான குற்றவாளி என ஜெலன்ஸ்கி பதிவு !

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புடின் மோசமான குற்றவாளி என தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த உக்ரைன் அதிபர் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பிரதமர் மோடி ரஷ்யா பயணம் : இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்று பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அந்த வகையில் நேற்று மாஸ்கோ சென்ற அவருக்கு விமான நிலையத்தில் … Read more

உலகக்கோப்பையுடன் இந்தியா புறப்பட்டது இந்திய அணி – நாளை அதிகாலை டெல்லி வரவுள்ளனர் !

உலகக்கோப்பையுடன் இந்தியா புறப்பட்டது இந்திய அணி - நாளை அதிகாலை டெல்லி வரவுள்ளனர் !

தற்போது நடந்து முடிந்த உலகக்கோப்பையுடன் இந்தியா புறப்பட்டது இந்திய அணி. இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது உலகக்கோப்பையுடன் இந்தியா புறப்பட்டது இந்திய அணி JOIN WHATSAPP TO GET DAILY NEWS இந்திய அணி : தற்போது நடந்து முடிந்த உலகக்கோப்பை டி20 தொடர் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற … Read more

சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து !

சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து !

புதிதாக திருத்தும் செய்யப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் நாடாளுமன்றத்தை சார்ந்தது என்று விளக்கம். சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS புதிய குற்றவியல் சட்டங்கள் : இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த இந்திய தண்டனைச் சட்டம் (IPC), இந்திய சாட்சியச் சட்டம் (IE Act), குற்றவியல் நடைமுறைச் சட்டம்(CrPC), போன்ற … Read more

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு – சாமியார் போலே பாபாவுக்கு போலீசார் வலைவீச்சு !

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு - சாமியார் போலே பாபாவுக்கு போலீசார் வலைவீச்சு !

உத்திரபிரதேசத்தில் ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு மேலும் ஆன்மிக கூட்டத்தை நடத்திய சாமியார் போலே பாபாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு ஹத்ராஸ் ஆன்மிக கூட்டம் : உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் என்ற பகுதியில் நேற்று போலே பாபாவின் தலைமையிலான ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் … Read more