அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கைக்கு இந்தியா கண்டனம் – முழு தகவல் இதோ !

அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கைக்கு இந்தியா கண்டனம் - முழு தகவல் இதோ !

தற்போது அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் சமூக கட்டமைப்பை புரிந்து கொள்ளாமல் அறிக்கை வெளியிட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கைக்கு இந்தியா கண்டனம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அமெரிக்கா மத சுதந்திர அறிக்கை : அமெரிக்க வெளியுறவுத்துறை இந்தியாவில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைதாக்குதல் அதிகரிப்பதாகவும், மேலும் மாத மாற்ற எதிர்ப்பு சட்டங்கள், வெறுப்புப் பேச்சு மற்றும் … Read more

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி – மருத்துவர்கள் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை !

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி - மருத்துவர்கள் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை !

தற்போது பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி, மேலும் அவர் தொடர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது உடல் நிலை சீராக இருந்து வருவதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி JOIN WHATSAPP TO GET DAILY NEWS எல்.கே.அத்வானி : பாஜக கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி(96) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். அத்துடன் தொடர் மருத்துவர்களின் கண்காணிப்பில் அத்வானி … Read more

பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் – பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் அறிவிப்பு !

பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் - பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் அறிவிப்பு !

ஒடிசாவில் தேர்தல் தோல்வியை தொடர்ந்து பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் பெறுவதாக பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் ஒடிசா : ஒடிசாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி தற்போது பாரதிய ஜனதா கட்சி … Read more

அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் காலமானார் – பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் !

அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் காலமானார் - பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் !

உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் காலமானார், இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் காலமானார் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அயோத்தி ராமர் கோவில் : கடந்த சில நாட்களுக்கு முன் உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பிரதமர் … Read more

ஜூன் 24 ஆம்தேதி18 ஆவது மக்களவையின் முதல்கூட்டத்தொடர் – நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவிப்பு !

ஜூன் 24 ஆம்தேதி18 ஆவது மக்களவையின் முதல்கூட்டத்தொடர் - நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவிப்பு !

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வரும் ஜூன் 24 ஆம்தேதி18 ஆவது மக்களவையின் முதல்கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 24 ஆம்தேதி18 ஆவது மக்களவையின் முதல்கூட்டத்தொடர் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நாடாளுமன்ற தேர்தல் : இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றதை தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மேலும் இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களை கைப்பற்றியது. இதனையடுத்து காங்கிரஸ் … Read more

தனக்கு மத்தியமைச்சர் பதவி வேண்டாம் ! திருச்சூர் நாடாளுமன்ற எம்.பி நடிகர் சுரேஷ் கோபி கருத்து !

தனக்கு மத்தியமைச்சர் பதவி வேண்டாம் ! திருச்சூர் நாடாளுமன்ற எம்.பி நடிகர் சுரேஷ் கோபி கருத்து !

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற நிலையில் தனக்கு மத்தியமைச்சர் பதவி வேண்டாம் என்று திருச்சூர் நாடாளுமன்ற எம்.பி நடிகர் சுரேஷ் கோபி கருத்து தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS தனக்கு மத்தியமைச்சர் பதவி வேண்டாம் அமைச்சர் பதவியை மறுத்த சுரேஷ் கோபி : மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட … Read more

விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டம் – முதல் கையெழுத்திட்ட பிரதமர் மோடி !

விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டம் - முதல் கையெழுத்திட்ட பிரதமர் மோடி !

டெல்லியில் மூன்றாவது முறை நேற்று பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டம் தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டம் பிரதமர் மோடியின் முதல் கையெழுத்து : அந்த வகையில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நிலையில், பிரதமர் கிசான் நிதியிலிருந்து 17வது தவணையை வெளியிடுவதற்கான கோப்பில் … Read more

3வது முறையாக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!

3வது முறையாக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!

பிரதமர் மோடிக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா: நாட்டில் நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. அதன்படி பாஜக கட்சி தலைவர் நரேந்திர மோடி நேற்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். குடியரசு மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமராக பதவி ஏற்ற மோடியுடன் சேர்ந்து கிட்டத்தட்ட  72 அமைச்சர்கள் – இணை அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 3 வது முறையாக பிரதமராக மோடி … Read more

டெல்லியில் பிரதமர் மோடி பதவியேற்பு விழா 2024 ! 144 முறை எழுந்து உட்கார்ந்த குடியரசுத்தலைவர் !

டெல்லியில் பிரதமர் மோடி பதவியேற்பு விழா 2024 ! 144 முறை எழுந்து உட்கார்ந்த குடியரசுத்தலைவர் !

டெல்லியில் பிரதமர் மோடி பதவியேற்பு விழா 2024. தற்போது பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நேற்று பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களுக்கும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS பிரதமர் பதவி பிரமாணம் : டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மூன்றாவது முறை பிரதமராக மோடி மற்றும் அவருடன் சேர்த்து 71 மந்திரிகளுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவி … Read more

2 நாட்களுக்கு 144 தடை – டெல்லி காவல்துறை அறிவிப்பு !

2 நாட்களுக்கு 144 தடை - டெல்லி காவல்துறை அறிவிப்பு !

2 நாட்களுக்கு 144 தடை. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடவடைந்த நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4 ஆம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2 நாட்களுக்கு 144 தடை JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி : நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களில் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. … Read more