நெருங்கும் தேர்தல்.., 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக நிர்வாகி.., தாயும் உடந்தையா இருந்த கொடூரம்!

நெருங்கும் தேர்தல்.., 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக நிர்வாகி.., தாயும் உடந்தையா இருந்த கொடூரம்!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் பாஜக நிர்வாகி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ வழக்கு மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், மக்களின் வாக்குகளை பெற அரசியல் கட்சியினர் தீவிரமாக இருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது … Read more

மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.., முன்னாள் முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு – வெளியான ஷாக்கிங் நியூஸ்!!

மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.., முன்னாள் முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு - வெளியான ஷாக்கிங் நியூஸ்!!

பாலியல் தொல்லை உலகத்தில் பல்வேறு நாடுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்த போதிலும் குறைந்த பாடில்லை. அந்த வகையில் தற்போது முன்னாள் முதலமைச்சர் மீது பாலியல் வழக்கு கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சரும் பாஜக முக்கிய தலைவருமான எடியூரப்பாவிடம் கல்வி தொடர்பாக … Read more

13 வயது தங்கச்சியை 6 மாதம் கர்ப்பமாக்கிய 3 அண்ணன்கள்..,வலைவீசி தேடி வரும் போலீஸ்.., சென்னையில் பயங்கரம்!!

13 வயது தங்கச்சியை 6 மாதம் கர்ப்பமாக்கிய 3 அண்ணன்கள்..,வலைவீசி தேடி வரும் போலீஸ்.., சென்னையில் பயங்கரம்!!

தங்கச்சியை கர்ப்பமாக்கிய 3 அண்ணன்கள் சென்னையில் மூன்று அண்ணன்கள் தங்கச்சியை கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பம் சென்னையின் முக்கிய பகுதியான  புதுவண்ணாரப்பேட்டை அருகே உள்ள தெருவில் வசித்து வந்தனர். இந்த குடும்பத்தை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வந்த சிறுமி கடந்த 2 நாட்களாக சற்று சோர்வாக உடல் நலம் … Read more

இந்திய ஹாக்கி வீரர் மீது போக்சோ வழக்கு.., புகார் கொடுத்த கைப்பந்து வீராங்கனை – போலீஸ் விசாரணை!!

இந்திய ஹாக்கி வீரர் மீது போக்சோ வழக்கு.., புகார் கொடுத்த கைப்பந்து வீராங்கனை - போலீஸ் விசாரணை!!

இந்திய ஹாக்கி அணியில் முக்கிய வீரராக இருந்து வந்தவர் தான் வருண் குமார். இவர் கடந்த 2020 ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அணியில் வீரராக  இடம் பிடித்திருந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார். அதுமட்டுமின்றி 2021ம் ஆண்டு விருதுகளில் முக்கியமான ஒன்றான அர்ஜூனா விருதையும் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் மீது ஒரு இளம் பெண் புகார் கொடுத்தது பெரும் … Read more