தமிழ்நாடு சிறப்பு சிறார் காவல் பிரிவில் வேலை 2025! சம்பளம்: Rs.27,804 அடிப்படை தகுதி: Graduate

தமிழ்நாடு சிறப்பு சிறார் காவல் பிரிவில் வேலை 2025! சம்பளம்: Rs.27,804 அடிப்படை தகுதி: Graduate

தற்போது தமிழ்நாடு சிறப்பு சிறார் காவல் பிரிவில் வேலை 2025 அறிவிப்பின் படி திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா பராமரிப்பு) மற்றும் சிறப்பு சிறார் காவல் பிரிவில் சமூக சேவகர் போன்ற பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் பதவிகள் தொடர்பான மற்ற பிற தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறப்பு சிறார் காவல் பிரிவில் வேலை 2025 அமைப்பின் பெயர்: திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு … Read more

இனி பஸ்ல ஜாதி பாடல்கள் போட்டால் ஜெயில் தான் – காவல்துறை அதிரடி உத்தரவு!

இனி பஸ்ல ஜாதி பாடல்கள் போட்டால் ஜெயில் தான் - காவல்துறை அதிரடி உத்தரவு!

Breaking News: நெல்லை பேருந்துகளில் ஜாதி பாடல்கள் போட கூடாது: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாணவர்களிடையே சாதி ரீதியான மோதல்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பேருந்து பஸ்களில் மேல் ஏறி அடாவடித்தனம் செய்து வந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் காவல்துறை தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. Join WhatsApp Group அதாவது திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உடன் இன்று அவசர ஆலோசனை … Read more

தமிழ்நாட்டில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: அரசு எடுத்த அதிரடி முடிவு!

தமிழ்நாட்டில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: அரசு எடுத்த அதிரடி முடிவு!

Breaking News: தமிழ்நாட்டில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழகத்தில் கிட்டத்தட்ட 24 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், ” சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக செல்வநாகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் மேலும் சென்னை நுண்ணறிவு பிரிவுக்கு மேலும் ஒரு துணை ஆணையராக சக்தி கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல் மயிலாப்பூர் துணை காவல் ஆணையராக … Read more

தமிழகத்தில் 9 டிஎஸ்பி அதிகாரிகள் பணியிட மாற்றம் – தொடர்ந்து அதிரடி காட்டும் தமிழக அரசு!

தமிழகத்தில் 9 டிஎஸ்பி அதிகாரிகள் பணியிட மாற்றம் - தொடர்ந்து அதிரடி காட்டும் தமிழக அரசு!

Breaking News: தமிழகத்தில் 9 டிஎஸ்பி அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழகத்தில் தொடர்ந்து குற்றங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கடந்த சில மாதங்களாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் மற்றும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை என பல்வேறு குற்றங்கள் நடைபெற்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் சட்ட-ஒழுங்கு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. Join WhatsApp Group இதனை தொடர்ந்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் அரசு பல்வேறு அதிரடி … Read more

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது… ஓயாத மரண ஓலம்?

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது… ஓயாத மரண ஓலம்?

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் 1விவகாரம் தற்போது உலகத்தில் பூதாகரமாக வெடித்து உள்ளது என்று நாம் அனைவரும் அறிவோம். இந்த விஷ சாராயம் சம்பவத்தில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி 90க்கும் மேற்பட்டவர்கள் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். மேலும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உயிரிழந்த குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரணமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் அறிவித்துள்ளார். … Read more

ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் – நடவடிக்கை எடுத்த காவல்துறை !

ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் - நடவடிக்கை எடுத்த காவல்துறை !

ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள். தற்போது சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் ஆபத்தை உணராமல் பல இடங்களில் வீடியோ எடுப்பது மற்றும் ரீல்ஸ் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் மீது நடவடிக்கை … Read more

புழல் சிறையில் கேஸ் சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு ! விசாரணை செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு – முழு தகவல் இதோ !

புழல் சிறையில் கேஸ் சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு ! விசாரணை செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு - முழு தகவல் இதோ !

புழல் சிறையில் கேஸ் சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு. சென்னையில் உள்ள புழல் சிறையில் துணை ஜெயிலராக இருந்த சரண்யா என்பவரை பணி நீக்கம் செய்து சிறைத்துறை டி.ஜி.பி உத்தரவிட்டார். இதன் படி டி.ஜி.பி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சரண்யா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறையில் எரிவாயு சிலிண்டர்களை கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், மேலும் இந்த முறைகேடு குறித்து கோவை சிறை டி.ஐ.ஜி. விசாரணை நடத்தி வருவதாகவும், … Read more

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 16 வயது மாணவன் – டெல்லியை கதறவிட்ட இளைஞன் – வெளியான அதிர்ச்சி காரணம்?

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 16 வயது மாணவன் - டெல்லியை கதறவிட்ட இளைஞன் - வெளியான அதிர்ச்சி காரணம்?

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 16 வயது மாணவன்: டெல்லியின் முக்கிய பகுதியான துவாரகா பகுதியில் இருக்கும் பப்ளிக் பள்ளி, மயூர் விஹாரில் உள்ள மதர் மேரி உள்ளிட்ட மூன்று பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் இந்த மூன்று பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதுமட்டுமின்றி … Read more