ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் – சென்னை காவல்துறை தகவல் !

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் - சென்னை காவல்துறை தகவல் !

தற்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது குறிப்பிடத்தக்கது. … Read more

தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைது – காரணம் என்ன தெரியுமா ?

தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைது - காரணம் என்ன தெரியுமா ?

திரௌபதி, பகாசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைது, போலீசார் இன்று காலை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைது JOIN WHATSAPP TO GET DAILY NEWS இயக்குநர் மோகன் ஜி : பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் மற்றும் பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, மேலும் இவர் திரைப்படங்களில் பெண்களுக்கு எதிரான … Read more

சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் – காவல்துறை அதிரடி நடவடிக்கை !

சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் - காவல்துறை அதிரடி நடவடிக்கை !

சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரை தாக்க முயன்றதால் தற்காப்புக்காகச் சுட்டதில் உயிரிழந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி : சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. … Read more

தாயை கொன்றுவிட்டு இரங்கல் செய்தி பதிவிட்ட மகன் – அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

தாயை கொன்றுவிட்டு இரங்கல் செய்தி பதிவிட்ட மகன் - அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

குஜராத் மாநிலத்தில் பெற்ற தாயை கொன்றுவிட்டு இரங்கல் செய்தி பதிவிட்ட மகன், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து உடனே நிலேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயை கொன்றுவிட்டு இரங்கல் செய்தி பதிவிட்ட மகன் JOIN WHATSAPP TO GET DAILY NEWS குஜராத் : தற்போது இந்தியா முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ராஜ்கோட் பகுதியில் தனது … Read more

இளம்பெண்ணை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வன்கொடுமை செய்த சிறுவர்கள் – கைது செய்து காவல் துறை நடவடிக்கை !

இளம்பெண்ணை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வன்கொடுமை செய்த சிறுவர்கள் - கைது செய்து காவல் துறை நடவடிக்கை !

தற்போது இளம்பெண்ணை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வன்கொடுமை செய்த சிறுவர்கள், இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறுவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வன்கொடுமை செய்த சிறுவர்கள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மத்திய பிரதேசம் : மத்திய பிரதேசம் மாநிலம் ஷதோல் மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி நர்சிங் … Read more

மதுரை மாநகரில் கடந்த 50 நாட்களில் 126 ரவுடிகள் கைது – அரிவாள், கத்தி ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து காவல்துறை நடவடிக்கை !

மதுரை மாநகரில் கடந்த 50 நாட்களில் 126 ரவுடிகள் கைது - அரிவாள், கத்தி ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து காவல்துறை நடவடிக்கை !

தற்போது மதுரை மாநகரில் கடந்த 50 நாட்களில் 126 ரவுடிகள் கைது செய்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரிவாள், கத்தி ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து வழிப்பறி, வணிகர்களை மிரட்டி மாமுல் கேட்டபது போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரை மாநகரில் கடந்த 50 நாட்களில் 126 ரவுடிகள் கைது JOIN WHATSAPP TO GET DAILY NEWS மதுரை : மதுரை மாநகரில் கடந்த 50 நாட்களில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் … Read more

தமிழ்நாட்டில் ரவுடிகளை கண்காணிக்க குழு அமைப்பு – காவல்துறை தகவல் !

தமிழ்நாட்டில் ரவுடிகளை கண்காணிக்க குழு அமைப்பு - காவல்துறை தகவல் !

சென்னையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து தமிழ்நாட்டில் ரவுடிகளை கண்காணிக்க குழு அமைப்பு என தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயங்கரமான ரவுடிகள் காவல்துறையின் நேரடி கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரவுடிகளை கண்காணிக்க குழு அமைப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ரவுடிகளை கண்காணிக்க குழு அமைப்பு : தமிழகத்தில் தற்போது கொலை மற்றும் கொள்ளை போன்ற சமூக விரோத சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை … Read more

புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை – இவர் மீது 70க்கும் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் !

புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை - இவர் மீது 70க்கும் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் !

தற்போது புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை, போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ரவுடி துரை தாக்கியதால் பாதுகாப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை JOIN WHATSAPP TO GET DAILY NEWS போலீஸ் என்கவுண்டர் : திருச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரவுடி துரை என்பவர் போலீசார் நடத்திய என்கவுண்டரில் தற்போது சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் புதுக்கோட்டை வம்பன் காட்டுப்பகுதியில் ரவுடி துரை பதுங்கி இருப்பதாக கிடைத்த … Read more