ரவுடி சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இல்லை – காவல்துறை இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தகவல் !
என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இல்லை என்று சென்னை தெற்கு இணை காவல் ஆணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். ரவுடி சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இல்லை JOIN WHATSAPP TO GET DAILY NEWS ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர் : ரவுடி சீசிங் ராஜாவை நேற்று (22-09-24) தாம்பரம் போலீசார் ஆந்திராவில் வைத்து கைது செய்தனர். அதன் பிறகு பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்ற சீசிங் ராஜாவை … Read more