மதுரை மகளிர் தங்கும் விடுதி தீ விபத்து – உரிமையாளர் கைது !

மதுரை மகளிர் தங்கும் விடுதி தீ விபத்து - உரிமையாளர் கைது !

தற்போது மதுரை மகளிர் தங்கும் விடுதி தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அந்த மகளிர் விடுதியின் உரிமையாளர் மற்றும் வார்டன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். மதுரை மகளிர் தங்கும் விடுதி தீ விபத்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS மதுரை : மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் அருகில் கட்ராபாளையம் பகுதியில் விசாகா பெண்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த தங்கும் … Read more

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணை !

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணை !

மதுரை நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணையை துரிதபடுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி : மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நியோ மேக்ஸ் என்ற நிதி நிறுவனத்திற்கு, சுமார் 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்கள் உள்ளன. அந்த வகையில் அதிக வட்டி … Read more

பள்ளிக்கு அரிவாளுடன் வந்த மாணவர் – போலீசார் விசாரணை

பள்ளிக்கு அரிவாளுடன் வந்த மாணவர் - போலீசார் விசாரணை

திருநெல்வேலியில் பள்ளிக்கு அரிவாளுடன் வந்த மாணவர் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து தற்போது நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருநெல்வேலி : தற்போது திருநெல்வேலி பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே அரிவாள் வெட்டு கலாச்சாரம் என்பது தற்போது அதிகரித்து வருவதாக அண்மை காலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனை தொடர்ந்து அதிர்ச்சி தரும் ஒரு விதமாக திருநெல்வேலி அரசு உதவி பெறும் பள்ளிக்கு மாணவர் … Read more