மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் ! தலைமை தேர்தல் அதிகாரியை நீக்கிய தேர்தல் ஆணையம், புதிய அதிகாரி நியமனம் !
மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல். தற்போது இந்தியாவில் பல கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் வாக்கு மையத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, தேர்தல் நடத்தும் தலைமை அதிகாரியை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேர்தல் அதிகாரி நீக்கம் : மேற்கு வங்கத்தில் பீர்பும் நாடாளுமன்ற மக்களவை தொகுதிக்கு உட்பட்ட … Read more