மீண்டும் உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி.., பொக்கே கொடுத்து வரவேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி!!
அமைச்சர் பொன்முடி முன்னாள் அமைச்சர் பொன்முடி வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதன் காரணமாக அவருடைய பதவியை இழந்த அவர் ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதனால் அவருடைய தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், அவரை பதவியில் அமர்த்த வேண்டும் என்று ஆளுநருக்கு முக ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால் ஆளுநர் செவி சாய்க்காததால் தமிழக அரசு சார்பாக நீதிமன்றத்தில் … Read more