மீண்டும் உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி.., பொக்கே கொடுத்து வரவேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி!!

மீண்டும் உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி.., பொக்கே கொடுத்து வரவேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி!!

அமைச்சர் பொன்முடி முன்னாள் அமைச்சர் பொன்முடி வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதன் காரணமாக அவருடைய பதவியை இழந்த அவர் ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதனால் அவருடைய தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், அவரை பதவியில் அமர்த்த வேண்டும் என்று ஆளுநருக்கு முக ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால் ஆளுநர் செவி சாய்க்காததால் தமிழக அரசு சார்பாக நீதிமன்றத்தில் … Read more

ஆளுநர் என்ன செய்கிறார் ? R.N ரவியை கடுமையாக எச்சரித்த உச்சநீதிமன்றம் – விரைந்து முடிவெடுக்க வேண்டும் ! இல்லையென்றால் நாங்கள் தீர்ப்பு வழங்குவோம் !

ஆளுநர் என்ன செய்கிறார் ? R.N ரவியை கடுமையாக எச்சரித்த உச்சநீதிமன்றம்

ஆளுநர் என்ன செய்கிறார் ?. திமுக அரசிற்கும் ஆளுநர் R.N ரவிக்கும்இடையேயான மோதல்போக்கானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கடந்த நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் என்ன செய்கிறார் ? JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆளுநரை கடுமையாக … Read more

மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி ! குற்றவாளி என வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைத்த உச்சநீதிமன்றம் – முழு தகவல் இதோ !

மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி ! குற்றவாளி என வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைத்த உச்சநீதிமன்றம் - முழு தகவல் இதோ !

மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி. சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டணை மற்றும் 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உதரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதன் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS … Read more