15,000 டெபாசிட் செய்தால் – 10 லட்சத்துக்கு மேல் வருமானம் – இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பியுங்கள்!

15,000 டெபாசிட் செய்தால் - 10 லட்சத்துக்கு மேல் வருமானம் - இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பியுங்கள்!

தபால் அலுவலகம் மூலமாக டெபாசிட் செய்து நல்ல ஒரு வருமானத்தை பெறலாம். அதன்படி பல்வேறு திட்டங்கள் தபால் அலுவலகம் அறிமுகப்படுத்தி வருகிறது. அப்படி 15,000 டெபாசிட் செய்தால் நாம் 10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈர்க்கலாம். எப்படி தெரியுமா, போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் மூலமாக தான் இவ்வளவு பெரிய தொகையை நாம் பெற முடியும். போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் எனவே இந்த RD திட்டத்தில் மக்கள் தனியாகவோ அல்லது கூட்டமாக சேர்ந்து … Read more

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் பணி அறிவிப்பு !

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் பணி அறிவிப்பு !

மத்திய அரசிற்கு சொந்தமான இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 சார்பில் அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவர்கள் பணி காலியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள முகவர் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் விண்ணப்பதாரர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் தகுதிக்கான மூல சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் நேர்காணலில் பங்குபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO … Read more

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2024 ! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2024. இந்திய அரசு, தகவல் தொடர்பு அமைச்சகம் அஞ்சல் துறையில் அஞ்சல் மோட்டார் சேவை பிரிவில் உள்ள காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஞ்சல் துறையில், தபால் அலுவலகத்தில் மோட்டார் வாகனம் பொறிமுறையாளர் பதிவிக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை, தகுதி,ஊதியம் ஆகியவற்றின் விபரங்களை காணலாம். post office recruitment 2024 central government notification அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு JOIN WHATSAPP GET CENTRAL GOVERNMENT JOBS … Read more