TNEB வெளியிட்ட நாளை மின்தடை (30.11.2024) பகுதிகள் – தமிழ்நாட்டில் பவர் கட் செய்யப்படும் இடங்கள் !
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் TNEB வெளியிட்ட நாளை மின்தடை (30.11.2024) பகுதிகள் பற்றிய முழு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தில் மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். TNEB வெளியிட்ட நாளை மின்தடை … Read more