மக்களே இப்பவே ரெடியாகிக்கோங்க – நாளை (நவம்பர் 2) இந்த பகுதியில் மின்தடை!

மக்களே இப்பவே ரெடியாகிக்கோங்க - நாளை (நவம்பர் 2) இந்த பகுதியில் மின்தடை!

தமிழ் நாட்டில் இந்த பகுதியில் நாளை (நவம்பர் 2) மின்தடை செய்ய இருப்பதாக மின்வாரியம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்தடை: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மின்சாரம் இருந்து வருகிறது. இதற்காக தமிழக அரசு தடையில்லா மின்சாரத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் ஏற்படும் மின்கசிவு காரணமாக மின்சாரம் தடை ஏற்படும் சூழ்நிலை ஏற்படுவதாக புகார்கள் எழுகிறது. இதனை கருத்தில் கொண்டு, அணுமின் நிலையங்களில் ஏற்படும் மின் … Read more

தமிழகத்தில் நாளை மின்தடை (14.10.2024) பகுதிகள் ! திங்கட்கிழமையன்று மின்வெட்டு அறிவிப்பு !

தமிழகத்தில் நாளை மின்தடை (14.10.2024) பகுதிகள் ! திங்கட்கிழமையன்று மின்வெட்டு அறிவிப்பு !

தமிழகத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் நாளை மின்தடை (14.10.2024) பகுதிகள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ளே துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதனையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் நாளை மின்தடை (14.10.2024) பகுதிகள் JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS ஓலப்பாளையம் – ஈரோடு ஜெகதுகுரு, செட்டிபாளையம், பச்சபாளையம், … Read more