தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (06.08.2024) ! 9 மணிக்கு போனால் 4 மணிக்கு தான் வரும் !
தமிழக மின்சார வாரியத்தின் சார்பாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (06.08.2024) பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை அடிப்படையில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை தமிழ்நாடு மின்துறை வழங்கி வருகிறது. அந்த வகையில் துணைமின் நிலையங்களில் உள்ள ட்ரான்ஸ்போர்ம்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யும் வகையில் மின் ஊழியர்களின் பாதுகாப்பு காரணம் கருதி இந்த பவர் கட் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்த நேரத்தில் பொதுமக்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாத வகையில் இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே … Read more