தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 24.10.23 ) ! மோட்டார் போடுங்க தண்ணீர் நிரப்புங்க மக்களே  !

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 24.10.23 )

  தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 24.10.23 ). தமிழகத்தில் மின்சார வரியத்தின் பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை செய்வது வழக்கம். அதன் படி தமிழகத்தில் நாளை திருப்பூர் , கோயம்புத்தூர் மாவட்டங்களில் சில துணை மின்நிலையங்களின் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.  தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 24.10.23 ) ! மோட்டார் போடுங்க தண்ணீர் நிரப்புங்க மக்களே  ! திருப்பூர் – முதலிபாளையம் துணை மின்நிலையம் :   முதலிபாளையம், … Read more

மதுரை மற்றும் திருச்சி நாளை மின்தடை 17.10.2023 ! பவர் பேங்க் எடுங்க சார்ஜ் போடுங்க 

மின்தடை 17.10.2023

மதுரை மற்றும் திருச்சி மின்தடை 17.10.2023. மின்சார வாரியத்தால் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணி செய்யப்படும். அதன் படி செவ்வாய் கிழமை சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. உங்கள் ஏரியா இதில் இருக்க வாய்ப்பு உண்டு. அப்படி இருந்தால் முதல் நாளே அதற்காக தயாராகிகோங்க. மதுரை மற்றும் திருச்சி நாளை மின்தடை 17.10.2023 ! பவர் பேங்க் எடுங்க சார்ஜ் போடுங்க  மதுரை – தெப்பம் துணை மின்நிலையம் :    தெப்பம் , அனுப்பானடி … Read more

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மின்தடை ! பவர் பேங்க் ரெடியா வச்சுக்கோங்க  !

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மின்தடை ! பவர் பேங்க் ரெடியா வச்சுக்கோங்க  !

    மின்சார வாரிய பணியாளர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியினை செய்ய இருக்கின்றனர். எனவே இப்பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகளை காணலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மின்தடை. புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மின்தடை ! பவர் பேங்க் ரெடியா வச்சுக்கோங்க  ! புதுக்கோட்டை – விராலிமலை துணை மின் நிலையம் :    புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை துணை மின் நிலையம் சார்ந்த விராலிமலை மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்சார வாரியத்தின் … Read more

நாளை செப்டம்பர் 30 மின்தடை ! மின்சார வாரியம் அறிவிப்பு !

power shutdown in trichy 30 september 2023

   நாளை செப்டம்பர் 30 மின்தடை. தமிழகத்தில் பல துணை மின் நிலையங்களில் (30.09.2023) அன்று மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக மின்தடை செய்யப்பட்ட இருக்கின்றது. அதன்படி நாளை (செப்டம்பர் 30) மின்தடை ஏற்படும் துணை மின் நிலையங்களையும் அதன் பகுதிகளையும் தெரிந்து கொள்வோம்.  நாளை செப்டம்பர் 30 மின்தடை ! மின்சார வாரியம் அறிவிப்பு ! திருச்சி – பூவாளூர் :     திருச்சி மாவட்டத்தின் பூவாளூர் துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணியானது … Read more