இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணி பெண் – குழந்தையை உயிரோடு காப்பாற்றிய மருத்துவர்கள்!!!

இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணி பெண் - குழந்தையை உயிரோடு காப்பாற்றிய மருத்துவர்கள்!!!

Breaking News: இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணி பெண்: பாலஸ்தீன நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் உயிரிழந்து விட்டனர். இருப்பினும் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல்  கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் நேற்று  நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலின் போது, கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணி பெண் இதனை தொடர்ந்து வயிற்றில் இருந்த குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று குடும்பத்தினர் கேட்டுக் … Read more

கடலூரில் ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி ! துரிதமாக செயல்பட்டதால் குவியும் பாராட்டுகள்!

கடலூரில் ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி ! துரிதமாக செயல்பட்டதால் குவியும் பாராட்டுகள்!

மருத்துவமனைக்கு செல்லும்போது கடலூரில் ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி. அதில் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடந்து அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. சக பயணியர்கள் அனைவரும் அந்த மூதாட்டியை வெகுவாக பாராட்டினர். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கடலூரில் ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி நிறைமாத கர்ப்பிணி: கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே உள்ள கொரக்கவாடியை சேர்ந்தவர்கள் ராமர் மற்றும் காசியம்மாள் தம்பதியினர். தற்போது காசியம்மாள் நிறைமாத கர்ப்பிணியாக … Read more