ஜம்மு காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சி வாபஸ் – அறிவிப்பு வெளியீடு !

ஜம்மு காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சி வாபஸ் - அறிவிப்பு வெளியீடு !

தற்போது ஜம்மு காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான அக்டோபர் 31, 2019 தேதியில் வெளியிட்ட முந்தைய உத்தரவு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சி வாபஸ் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஜம்மு காஷ்மீர் : கடந்த 2019 ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் அக்டோபர் 31-ம் தேதி முதல் … Read more

டெல்லியில் பிரதமர் மோடி பதவியேற்பு விழா 2024 ! 144 முறை எழுந்து உட்கார்ந்த குடியரசுத்தலைவர் !

டெல்லியில் பிரதமர் மோடி பதவியேற்பு விழா 2024 ! 144 முறை எழுந்து உட்கார்ந்த குடியரசுத்தலைவர் !

டெல்லியில் பிரதமர் மோடி பதவியேற்பு விழா 2024. தற்போது பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நேற்று பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களுக்கும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS பிரதமர் பதவி பிரமாணம் : டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மூன்றாவது முறை பிரதமராக மோடி மற்றும் அவருடன் சேர்த்து 71 மந்திரிகளுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவி … Read more

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம் – குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு !

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம் - குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு !

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம். கடந்த ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவி எற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு கவர்னர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அந்த வகையில் ஓராண்டு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றிய கங்காபூர்வாலாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் நாளையுடன் அவர் பணி ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு … Read more