நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன் – என்ன நடந்தது?
ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்ற நடிகை பிரியங்கா மோகன் திடீரென ஏற்பட்ட விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவின் சென்சேஷன் ஹீரோயினாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியங்கா மோகன். இவர் கடைசியாக தெலுங்கில் நானியுடன் சேர்ந்து Saripodhaa Sanivaaram நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. Join WhatsApp Group இதனை தொடர்ந்து தற்போது ஜெயம் ரவிக்கு … Read more