நிர்மலா தேவி வழக்கில் புதிய திருப்பம் – நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு – வழக்கு ஒத்திவைப்பு!

நிர்மலா தேவி வழக்கில் புதிய திருப்பம் - நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு - வழக்கு ஒத்திவைப்பு!

நிர்மலா தேவி வழக்கில் புதிய திருப்பம்: கடந்த 2018 ஆண்டு உலகத்தையே தூக்கி வாரி போட்ட வழக்கு என்றால் அது பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு தான். அவர் வேலை பார்த்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பாலியல் பேரம் பேசியதாக கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவரை காவல்துறை கைது செய்தது. அதுமட்டுமின்றி காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி விசாரணைக்கு … Read more

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை –   2,42,000 ரூபாய் அபராதம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை -   2,42,000 ரூபாய் அபராதம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி அங்கு படிக்கும்  மாணவிகளை அவர் தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக குற்றச் சாட்டு எழுந்தது. எனவே இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை, கடந்த 2018ம் ஆண்டு  ஏப்ரல் 16ஆம் தேதி நிர்மலாதேவியை கைது செய்தனர். நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அதுமட்டுமின்றி இது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் … Read more

பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு ! மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை விடுதலை செய்து உத்தரவு !

பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு ! மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை விடுதலை செய்து உத்தரவு !

பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு. கடந்த சில நாட்களுக்கு முன் கல்லூரி மாணவிகளை தவறான செயல்களில் ஈடுபடவைத்தாக குற்றம் சாட்டப்பட்ட கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் இதற்கு உடந்தையாக இருந்தாக குறி மதுரை காமராஜர் கல்லுரி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதி மன்றம் … Read more