பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட 10 வயது சிறுமி –  உடந்தையாக இருந்த கொடூர தாய் – பதறவைக்கும் சம்பவம்!!

பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட 10 வயது சிறுமி -  உடந்தையாக இருந்த கொடூர தாய் - பதறவைக்கும் சம்பவம்!!

பெற்ற தாயே குழந்தையை விபச்சாரத்தில் ஈடுபட வைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட 10 வயது சிறுமி சமீப காலமாக பாலியல் தொடர்பான வழக்குகள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ஒரு தாயே தனது மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரபிரதேசம், காசியாபாத் பகுதியில் 2 குழந்தைகள் அவர்களது பெற்றோருடன் வசித்து வந்தனர். தந்தை இறந்ததால் குழந்தைகள் பாட்டி வீட்டில் வளர்ந்து வந்த … Read more