பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் – என்ன காரணம் தெரியுமா?

பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் - என்ன காரணம் தெரியுமா?

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்: தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருந்து வரும் பழனியில் ஏகப்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக தைப்பூசம் உள்ளிட்ட விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் இப்படி இருக்கையில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக கடைகள் இருப்பதாகவும், தனியார் வாகனங்கள் சென்று வருவதாக கூறி தேவஸ்தான நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்தனர். அதுமட்டுமின்றி தனியார் … Read more

கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகள் போராட்டம் – சுங்கச்சாவடியை அகற்ற கோரிக்கை!

கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகள் போராட்டம் - சுங்கச்சாவடியை அகற்ற கோரிக்கை!

மதுரை – திருமங்கலம்: கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகள் போராட்டம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி வழி சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. சமீபத்தில் கப்பலூர் சுங்கச்சாவடி வழியாக செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் இல்லாமல் அனுமதி வழங்கி வந்த நிலையில், தற்போது அதை தளர்த்தி உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் சுங்க வரி கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிர்வாகம் தெரிவித்தது. கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகள் போராட்டம் … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி – நீட் தேர்வு போராட்டத்தை ஒத்தி வைத்த திமுக !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி - நீட் தேர்வு போராட்டத்தை ஒத்தி வைத்த திமுக !

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி காரணமாக நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை திமுக ஒத்திவைத்து. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி விவகாரம் : தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், மேலும் 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை … Read more