பள்ளி மாணவர்களே தயாரா?..,, இனி வருடத்திற்கு இரண்டு பொதுத்தேர்வு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
இருமுறை பொதுத்தேர்வு தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், அதற்காக மாணவர்கள் தங்களை தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகிற 2025-2026 ஆம் கல்வி ஆண்டு முதல் பொதுத் தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு எழுத வேண்டும். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more