ஆளுநர் என்ன செய்கிறார் ? R.N ரவியை கடுமையாக எச்சரித்த உச்சநீதிமன்றம் – விரைந்து முடிவெடுக்க வேண்டும் ! இல்லையென்றால் நாங்கள் தீர்ப்பு வழங்குவோம் !
ஆளுநர் என்ன செய்கிறார் ?. திமுக அரசிற்கும் ஆளுநர் R.N ரவிக்கும்இடையேயான மோதல்போக்கானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கடந்த நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் என்ன செய்கிறார் ? JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆளுநரை கடுமையாக … Read more