மதுரை மாநகரில் கடந்த 50 நாட்களில் 126 ரவுடிகள் கைது – அரிவாள், கத்தி ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து காவல்துறை நடவடிக்கை !

மதுரை மாநகரில் கடந்த 50 நாட்களில் 126 ரவுடிகள் கைது - அரிவாள், கத்தி ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து காவல்துறை நடவடிக்கை !

தற்போது மதுரை மாநகரில் கடந்த 50 நாட்களில் 126 ரவுடிகள் கைது செய்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரிவாள், கத்தி ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து வழிப்பறி, வணிகர்களை மிரட்டி மாமுல் கேட்டபது போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரை மாநகரில் கடந்த 50 நாட்களில் 126 ரவுடிகள் கைது JOIN WHATSAPP TO GET DAILY NEWS மதுரை : மதுரை மாநகரில் கடந்த 50 நாட்களில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் … Read more