10வது கல்வித்தகுதி போதும் ரயில்வேயில் வேலை 2025! RRC NR Group D post!

10வது கல்வித்தகுதி போதும் ரயில்வேயில் வேலை 2025! RRC NR Group D post!

RRC NR Group D 10வது கல்வித்தகுதி போதும் ரயில்வேயில் வேலை 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 10வது கல்வித்தகுதி போதும் ரயில்வேயில் வேலை 2025 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: இந்திய ரயில்வே வகை: மத்திய அரசு … Read more

தனியார் மயமாகும் ரயில்வே நிர்வாகம்? உறுதி செய்த மத்திய அரசு!

தனியார் மயமாகும் ரயில்வே நிர்வாகம்? உறுதி செய்த மத்திய அரசு!

மத்திய அரசு ரயில்வே நிர்வாகம் தனியார் மயமாகும் தொடர்பாக முயற்சி செய்து வருவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார். மத்திய அரசு: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான மக்கள் நீங்கள் நினைக்கும் இடத்திற்கு மலிவான விலையில் விரைவாக செல்ல முதலில் தேர்ந்தெடுக்கும் சேவை ரயில் தான். இதனால் அங்கு பயணிகளின் கூட்டம் அலைமோதும். எனவே பயணிகளை கவரும் விதமாக பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. தனியார் மயமாகும் ரயில்வே … Read more

ரயில்வேயில் ITI படித்தவர்களுக்கு வேலை! 5647 காலியிடங்கள்

ரயில்வேயில் ITI படித்தவர்களுக்கு வேலை! 5647 காலியிடங்கள்

நீங்கள் ITI படித்தவர்களா இதோ இந்திய ரயில்வேயில் மாபெரும் வேலை வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது. வடகிழக்கு எல்லை ரயில்வே (RRC/NFR) 5647 காலியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. மேற்கண்ட பதவிகளை நிரப்பிட தேவையான கல்வி தகுதி, மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள முக்கிய தகவல்கள் கீழே சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளது. அமைப்பின் பெயர் வடகிழக்கு எல்லை ரயில்வே வேலை வகை மத்திய அரசு வேலைகள் பணியிடம் இந்தியா தொடக்க தேதி 04.11.2024 கடைசி தேதி 03.12.2024 ரயில்வேயில் ITI … Read more

நவம்பர் 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம் – ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!

நவம்பர் 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம் - ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!

நவம்பர் 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்: இன்றைய பரபரப்பான உலகத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் நினைக்கும் இடத்திற்கு விரைவாகவும், குறைந்த விலையிலும் செல்ல முதலில் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள். Join WhatsApp Group எனவே பயணிகளை கவரும் வகையில் ரயில்வே துறையும் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதன்படி கடந்த 2015ல் இருந்து 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை கொண்டு வந்தது. நவம்பர் 1 முதல் ரயில் டிக்கெட் … Read more

பயணிகளே.., கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கம் – எந்தெந்த ஊருக்கு தெரியுமா?

பயணிகளே.., கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கம் - எந்தெந்த ஊருக்கு தெரியுமா?

கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கம் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிய இருக்கும் நிலையில், தற்போது கோடை விடுமுறை தொடங்க இருக்கிறது. இந்த கோடை விடுமுறை கொண்டாட  மாணவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவு மக்கள் விடுமுறையை … Read more

ரயில் பயணிகளே.., இனி கால்கடுக்க நிற்க வேண்டாம்?., ஈஸியா டிக்கெட் வாங்கலாம்?.., புதிய வசதி அறிமுகம்!!

ரயில் பயணிகளே.., இனி கால்கடுக்க நிற்க வேண்டாம்?., ஈஸியா டிக்கெட் வாங்கலாம்?.., புதிய வசதி அறிமுகம்!!

ரயில்வே அறிவிப்பு பொதுவாக மக்கள் தங்களது சௌகரிய பயணத்துக்காக முதலில் தேர்ந்தெடுப்பது ரயில் சேவையை தான். தினசரி பெரும்பாலான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் கால் கடுக்க நிற்கும் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் மக்களின் சிரமத்தை போக்கும் விதமாக ரயில்வே நிர்வாகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ரயில் நிலையத்தில் பயணிகள் QR குறியீட்டை பயன்படுத்தி டிக்கெட் வாங்குவதற்கான கட்டண முறையை  தெற்கு மத்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. … Read more

என்னது.., மீண்டும் மீண்டுமா?.., ரயில் என்ஜின் தடம் புரண்டு விபத்து.., உயிர் பலி எத்தனை?.., சென்னையில் பரபரப்பு!!

என்னது.., மீண்டும் மீண்டுமா?.., ரயில் என்ஜின் தடம் புரண்டு விபத்து.., உயிர் பலி எத்தனை?.., சென்னையில் பரபரப்பு!!

சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு பணிமனைக்கு சென்ற போது ரயில் ஒன்று தடம் புரண்டது. கிட்டத்தட்ட ரயில் பெட்டியின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது. தற்போது அந்த வகையில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டுள்ளது. அதாவது சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் இருக்கும் சாணி குளம் என்ற பகுதியில் காலியாக ரயில் ஒன்று சரியாக நள்ளிரவு ஒரு மணி அளவில் சென்று கொண்டிருந்தது. … Read more