டிச 12ல் 23 மாவட்டங்களில் கனமழை பொளக்க போகுது –  சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

டிச 12ல் 23 மாவட்டங்களில் கனமழை பொளக்க போகுது -  சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் வருகிற டிச 12ல் கனமழை பொளக்க போகுது என்று சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. கனமழை: வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் அடுத்த கட்டம் நாளை தொடங்க இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். டிச 12ல் 23 மாவட்டங்களில் கனமழை பொளக்க போகுது –  சென்னை வானிலை மையம் அறிவிப்பு! … Read more

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை – சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை - சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும். கனமழை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. சமீபத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து  பெஞ்சல் புயலாக மாறியது. இதனால் சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வந்தது. குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வந்ததால், மலைச் சரிவு ஏற்பட்டது. தமிழகத்தில் அடுத்த 7 … Read more

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் நடைபெற்று வரும் நிலையில் முதற்கட்டத்தில் கடும் வெய்யில் கொளுத்திய நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் அதிகளவில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : தற்போது தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, … Read more

மக்களே உஷார்.., தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை!!

மக்களே உஷார்.., தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை!!

வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வர இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மிக்ஜாம் புயலுக்கு பின்னர் வெள்ளம் அடங்கி ஒடுங்கிய நிலையில் கனமழை மட்டும் சென்னையில் உள்ள சில இடங்களில் கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, … Read more

தமிழக மக்களே உஷார்.., அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழக மக்களே உஷார்.., அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்ததில் இருந்து சில முக்கிய மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வடகிழக்கு பருவமழை குறைந்து கொண்டு வரும் நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. JOIN WHATSAPP CLICK HERE இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வங்கக்கடலில் கிழடுக்கு சுழற்சி நிலவி கொண்டிருப்பதால் அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுசேரி உள்ளிட்ட பகுதிகளால் மிதமான மழை முதல் கனமழை … Read more

மக்களே குடை முக்கியம்.., தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் தகவல்!!

மக்களே குடை முக்கியம்.., தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் தகவல்!!

வடகிழக்கு பருவமழை முடிந்து தென்மேற்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் விடாமல் கனமழை பெய்து வருகிறது. வழக்கத்திற்கு மாறாக பெய்து வரும் இந்த கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் அடுத்த மூன்று மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. விடை பெற்றார் விஜயகாந்த்.., 72 குண்டு முழங்க.., அரசு மரியாதையுடன் உடல் தகனம்.. கண்ணீர் கடலில் மக்கள்!! அதில் கூறியிருப்பதாவது, கிழக்கு … Read more

தமிழக மக்களே தயாரா இருந்துகோங்க.., அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை – வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழக மக்களே தயாரா இருந்துகோங்க.., அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை - வெளியான முக்கிய அறிவிப்பு!!

சமீபத்தில் மிக் ஜாம் புயல் அடங்கி ஓய்ந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு பகல் பாராமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இன்றைய தங்கம் ஆபரணம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(29.12.2023) – முழு விவரம் இதோ!! … Read more