தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

இன்று தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட்: இந்த ஆண்டு 2024 டிசம்பர் மாதம் ஆரம்பித்ததில் இருந்து, சென்னையில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆனால் சென்னையில் பெரிதாக கனமழை பெய்ய வில்லை. குறிப்பாக காலை நேரத்தில் குளிரான சூழல் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.   தமிழகத்தில் 6 … Read more

24 மாவட்ட பள்ளிகளுக்கு டிச.13 விடுமுறை – எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

24 மாவட்ட பள்ளிகளுக்கு டிச.13 விடுமுறை - எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தொடர்ந்து கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 24 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று டிச.13 விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கனமழை: தமிழ் நாட்டில் கடந்த சில வாரங்களாக வழக்கத்தை விட அதிகமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக காலையில் ஆரம்பிக்கும் இந்த கனமழை இரவு நேரம் வரை விடாமல் பெய்து வருகிறது. இதற்கிடையில் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த 3 தினங்களுக்கு முன் ஆழ்ந்த காற்றழுத்த … Read more

டிசம்பர் 12 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – குஷியில் மாணவர்கள்!

டிசம்பர் 12 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - குஷியில் மாணவர்கள்!

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் இன்று சில மாவட்டங்களுக்கு டிசம்பர் 12 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை: இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. தற்போது அது மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும். மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர கூடும். டிசம்பர் 12 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – … Read more

மக்களே குடை பத்திரம்.., தமிழகத்தில் இந்த பகுதியில் கொட்டி தீர்க்க போகும் கனமழை – வெளியான முக்கிய அறிவிப்பு!!

மக்களே குடை பத்திரம்.., தமிழகத்தில் இந்த பகுதியில் கொட்டி தீர்க்க போகும் கனமழை - வெளியான முக்கிய அறிவிப்பு!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது மக்களை கடும் அவதிக்கு ஆளாக்கியது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வடகிழக்கு பருவமழை குறைந்து காணப்படும் நிலையில் சென்னை வானிலை மையம் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மீண்டும் கொளுத்தி போட்ட விசித்திரா.., தேம்பி தேம்பி அழுத அர்ச்சனா.., கதிகலங்கும் பிக்பாஸ் வீடு.., ப்ரோமோ இதோ!! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வங்க கடல் பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களில் … Read more

தமிழகத்தில் இனி ஜில்ஜில் தான்.., அடுத்த 7 நாட்களுக்கு பிச்சு உதற போகும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் இனி ஜில்ஜில் தான்.., அடுத்த 7 நாட்களுக்கு பிச்சு உதற போகும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து காணப்படும் நிலையில், சில முக்கிய  மாவட்டங்களில்   மட்டும் வழக்கத்திற்கு மாறாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இனி பெட்ரோலே வேண்டாம் டா.., இளைஞர் செய்த அந்த காரியம்.., வைரலாகும் புகைப்படம்!! தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளதாக தமிழகம், புதுவை … Read more