தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. Join … Read more

தமிழ்நாட்டில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழ்நாட்டில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை!!

Weather Report News: தமிழ்நாட்டில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில்  கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”  தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் இன்று முதல் வருகிற ஆகஸ்ட் 24ம் தேதி வரை தமிழ்நாட்டில் … Read more

தமிழக மக்களே.., இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!!

தமிழக மக்களே.., இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பலவேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த கனமழை வாய்ப்பு இருப்பதாக சவானிலை மையம் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று மழை பெய்ய அதிகமாக வாய்ப்பு இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரபிக்கடல் லட்சத்தீவு பகுதிகளில் … Read more