அப்பா அம்மாவுக்கு அப்புறம் அவர் தான் எல்லாம்.., சோறு போட்ட கடவுள் சார்.., கண்கலங்கிய வைகை புயல் வடிவேலு!!
கண்கலங்கிய வைகை புயல் வடிவேலு: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை காமெடியால் கட்டி போட்டவர் தான் வைகை புயல் வடிவேலு. கவுண்டமணி – செந்தில் பீக்கில் இருந்த போதே வடிவேலு தனது நடிப்பாலும், உடல் மொழியாலும், டைமிங்கில் அடிக்கும் கவுண்டரில் அவர் பெயர் அடிபட தொடங்கியது. முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதற்கிடையில் படத்தில் நடிக்காமல் இருந்து … Read more