ராம நவமி விழா: அயோத்தி ராமர் சிலையின் நெற்றியில் சூரிய திலகம் – பரவசமடைந்த பக்தர்கள்!!

ராம நவமி விழா: அயோத்தி ராமர் சிலையின் நெற்றியில் சூரிய திலகம் - பரவசமடைந்த பக்தர்கள்!!

ராம நவமி விழா: அயோத்தி ராமர் சிலையின் நெற்றியில் சூரிய திலகம்: கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடங்கிய நாளில் இருந்து இந்த கோவிலுக்கு தினசரி பெரும்பாலான மக்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது ராமர் கோவிலில் ராமநவமி விழா நடைபெற்று வருகிறது. மேலும் ராமநவமி விழாவின் 9-வது நாளான இன்று (17.04.2024) ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடைபெற்றது. உடனுக்குடன் … Read more

அந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டுங்க.. அப்ப தான் வாயை திறப்பேன்.., அடேங்கப்பா.., 30 வருடமாக மெளன விரதம் இருந்த மூதாட்டி!!

அந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டுங்க.. அப்ப தான் வாயை திறப்பேன்.., அடேங்கப்பா.., 30 வருடமாக மெளன விரதம் இருந்த மூதாட்டி!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் வருகிற 22ம் தேதி பிரமாண்டமாக திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் தனது வாழ்க்கையை ராமருக்காக அர்ப்பணித்த ஒரு மூதாட்டி செய்த விரதம் அனைவரையும் தூக்கிவாரி போட்டுள்ளது. அதாவது கடந்த 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில் அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்றும் அதுவரை  மௌன   விரதம் இருப்பேன் என சரஸ்வதி தேவி என்ற மூதாட்டி உறுதி எடுத்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more

மாணவர்களே ஹாப்பி நியூஸ்.., இந்த தேதியில் பள்ளிகளுக்கு விடுமுறை.., மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மாணவர்களே ஹாப்பி நியூஸ்.., இந்த தேதியில் பள்ளிகளுக்கு விடுமுறை.., மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

உத்தரபிரதேசம், அயோத்தியில் படு பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வருகிற ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இந்த மகா கும்பாபிஷேகத்திற்கு கிட்டத்தட்ட 7000 சிறப்பு விருந்தினர்களை கோவில் அறக்கட்டளை சார்பில் அழைப்புகள் விடுக்கப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் விடப்பட்டுள்ளது. எனவே கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! மேலும் 18 மொழிகளில் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முக்கியமான அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது … Read more