மீனவர்கள் கவனத்திற்கு – ராமேஸ்வரம்  பாம்பன்  ரயில் தூக்கு பாலம் கப்பல்கள் செல்ல தடை!!

மீனவர்கள் கவனத்திற்கு - ராமேஸ்வரம்  பாம்பன்  ரயில் தூக்கு பாலம் கப்பல்கள் செல்ல தடை!!

ராமேஸ்வரம்  பாம்பன்  ரயில் தூக்கு பாலம் கப்பல்கள் செல்ல தடை – உலகில் புண்ணிய ஸ்தலமாக இருக்கும் ராமேஸ்வரம் கடலுக்கு செல்ல இடையே இருக்கும் பாம்பன் பாலத்தை கடந்த 1914ம் ஆண்டு கிட்டத்தட்ட  2.3 கிலோமீட்டர் தொலைவிற்கு ரயில் பாலம் அமைக்கப்பட்டது. அந்த காலத்தில் கப்பல்கள் செல்ல எந்த தடையும் ஏற்படாதவாறு கட்டி இருந்தனர். ஒவ்வொரு ஆண்டு பாலத்தை புதுப்பித்து வருகிறது. இருப்பினும் இந்த பாலம் செயலிழந்து போனதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு அருகில் புதிய ரயில் … Read more

சுற்றுலாப்பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை – கடல் சீற்றம் அதிகரித்ததால் நடவடிக்கை !

சுற்றுலாப்பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை - கடல் சீற்றம் அதிகரித்ததால் நடவடிக்கை !

சுற்றுலாப்பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை. ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து கொண்டு செல்கிறது. மேலும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு வருவது வழக்கம். ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு சென்று அந்த காட்சியினை கண்டு மகிழ்வர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS தனுஷ்கோடி செல்ல தடை : இந்நிலையில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடல் பகுதியில் வழக்கத்தை … Read more