வேலைவாய்ப்பு: தமிழ் தெரிந்தால் போதும்! இந்து சமய அறநிலையத்துறை சூப்பர் அறிவிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ் தெரிந்தால் போதும்! இந்து சமய அறநிலையத்துறை சூப்பர் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் வேலைவாய்ப்பு, ராமேசுவரம் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக கீழ்க்காணும் காலிப்பணியிடங்ளுக்கு தமிழ் தெரிந்தால் போதும் நேரடி நியமனம் மூலம் பணியாளர்கள் நியமனம் செய்ய இந்து மதத்தை சார்ந்த தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேர்கப்படுகின்றன. நிறுவனம் TNHRCE Recruitment 2025 வகை தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் 76 பதவியின் பெயர் Temple Jobs 2025 ஆரம்ப தேதி 07.02.2025 கடைசி தேதி 12.03.2025 அமைப்பின் பெயர்: ராமேஸ்வரம் – இந்து … Read more

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி !

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி !

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் 8 பேர் கைது JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக மீனவர்கள் : தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை மீண்டும் தமிழகத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை … Read more

இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவம் – ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் !

இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவம் - ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் !

தற்போது இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காலவரையின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தினர் அறிவிப்பு. இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ராமேஸ்வரம் மீனவர்கள் : ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் சுமார் 1500 பேர் 400க்கும் மேற்பட்ட விசைப்படகில் நேற்று முன்தினம் (31.07.2024) அதிகாலையில் வழக்கம் போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். … Read more

ராமேஸ்வரம் ஆடி அமாவாசை திருவிழா 2024 – முழு நிகழ்ச்சி நிரல் இதோ !

ராமேஸ்வரம் ஆடி அமாவாசை திருவிழா 2024 - முழு நிகழ்ச்சி நிரல் இதோ !

தற்போது ராமேஸ்வரம் ஆடி அமாவாசை திருவிழா 2024 முன்னிட்டு ராமநாதசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. வரும் 6ம் தேதி தேரோட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ஆடி அமாவாசை திருவிழா 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆடி திருக்கல்யாண திருவிழா : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.இந்த ஆண்டிற்கான ஆடி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் … Read more

ராமேஸ்வரம் பாம்பனில் மீண்டும் ரயில் போக்குவரத்து – அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு !

ராமேஸ்வரம் பாம்பனில் மீண்டும் ரயில் போக்குவரத்து - அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு !

தீவுப்பகுதியான ராமேஸ்வரம் பாம்பனில் மீண்டும் ரயில் போக்குவரத்து அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ராமேஸ்வரம் பாம்பனில் மீண்டும் ரயில் போக்குவரத்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS ராமேஸ்வரம் பாம்பன் பாலம் : இந்திய நாட்டின் நிலப்பரப்பினை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது தான் இந்த பாம்பன் ரயில் பாலமாகும். மேலும் மண்டபத்திற்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே அமைந்துள்ள பாம்பன் கடலில் சுமார் … Read more

பாம்பன் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் – 25 மீனவர்களை விடுவிக்க கோரி  குடும்பங்கள் போராட்டம்!

பாம்பன் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் - 25 மீனவர்களை விடுவிக்க கோரி  குடும்பங்கள் போராட்டம்!

பாம்பன் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்: ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்களை எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வது தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக நாட்டுப் படகு மீனவர்களின் 4 படகுகளை கைப்பற்றி 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். Join WhatsApp Group இதனை தொடர்ந்து பாம்பனில் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் கைதைக் … Read more

ராமேஸ்வரத்தில் நாளை பகல் முழுவதும் நடை அடைப்பு – இராமலிங்க பிரதிஷடை முன்னிட்டு கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

ராமேஸ்வரத்தில் நாளை பகல் முழுவதும் நடை அடைப்பு - இராமலிங்க பிரதிஷடை முன்னிட்டு கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

தென் இந்தியாவின் காசி என்று அழைக்கப்படும் ராமேஸ்வரத்தில் நாளை பகல் முழுவதும் நடை அடைப்பு. கோவிலில் இராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு நாளை விபீஷணர் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனால் நாளை பகல் முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ராமேஸ்வரத்தில் நாளை பகல் முழுவதும் நடை அடைப்பு விபீஷணர் பட்டாபிஷேகம்: தென் காசியாக கருதப்படும் ராமேஸ்வரம் கோவிலில் ஒவ்வொரு வருடமும் இராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கொண்டாடுவது வழக்கம். அதன் … Read more

ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர் இன்றி வற்றிய தீர்த்த கிணறுகள் !

ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர்

ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர் இன்றி வற்றிய தீர்த்த கிணறுகள். தென்னிந்தியாவின் முக்கிய புனித தளம் ராமேஸ்வரம். இதன் சிறப்பு இங்கு உள்ள தீர்த்த கிணறுகள். இங்கு 22 வகையான தீர்த்தக் கிணறுகள் உள்ளது. ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். பின்னர் இந்த தீர்த்த கிணறுகளில் நீராடுவர். அதன் பின்னரே சாமி தரிசனம் செய்வர். தீர்த்த கிணறுகளில் தண்ணீர் இன்றி வற்றியுள்ளது. மணல் மற்றும் பாறைகள் கூட தெரிகிறது. கிணற்றில் அந்த அளவுக்கு தண்ணீர் வற்றியுள்ளது. … Read more