தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., இனி இந்த விஷயம் நடக்காது? வருகிறது புதிய மாற்றம்? வெளியான சூப்பர் அறிவிப்பு!

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., இனி இந்த விஷயம் நடக்காது? வருகிறது புதிய மாற்றம்? வெளியான சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் விதமாக புதிய ஆப் ஒன்றை உணவு வழங்கல் துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழக ரேஷன் அட்டைதாரர்களே தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் ரேஷன் கடை வாயிலாக வால்;வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மத்திய மற்றும் மாநில அரசு மக்களுக்கு கொண்டு வரும் சலுகைகளையும் ரேஷன் கடை வாயிலாக தான் கொடுக்கப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, ரேஷன் கடைகளில் … Read more

ரேஷன் அட்டைதாரர்களே.., இனி பொருட்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல்.., வெளியான ஷாக்கிங் தகவல்!!

ரேஷன் அட்டைதாரர்களே.., இனி பொருட்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல்.., வெளியான ஷாக்கிங் தகவல்!!

ரேஷன் கடைகளில் இனிமேல் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்று தகவல் வெளியான நிலையில்  மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் கடை நாடு முழுவதும் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் அரசு ரேஷன் கடை வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாநில மற்றும் மத்திய அரசு கொண்டு வரும் சலுகைகளும் ரேஷன் கடை மூலமாக தான் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி ரேஷன் கடைகளில் முறைகேடு நடைபெற்று வருவதாக புகார்கள் … Read more

ரேஷன் அட்டைதாரர்களே.., இத தயார் நிலையில் வச்சுக்கோங்க.., வீடு தேடி வரும் அதிகாரிகள்.., மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!!

ரேஷன் அட்டைதாரர்களே.., இத தயார் நிலையில் வச்சுக்கோங்க.., வீடு தேடி வரும் அதிகாரிகள்.., மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!!

மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு தமிழ்நாட்டில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடை வாயிலாக மத்திய மற்றும் மாநில அரசு சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் மக்களின் முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு விளங்கி வரும் நிலையில், வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு  மத்திய அரசு சார்பாக அந்த்யோதயா ரேஷன் கார்டு வழங்கி வருகிறது. எனவே இந்த அந்த்யோதயா ரேஷன் வைத்துள்ள குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கு ஏற்ப அதிகபட்சமாக 35 கிலோ அரிசி … Read more

ரேஷன் கார்டுதாரர்களே.., இத முதல நோட் பண்ணிக்கோங்க.., ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்.., வெளியான முக்கிய அப்டேட்!!

ரேஷன் கார்டுதாரர்களே.., இத முதல நோட் பண்ணிக்கோங்க.., ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்.., வெளியான முக்கிய அப்டேட்!!

பொதுவாக ஒவ்வொரு மாதமும் தமிழக அரசு சார்பாக  குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ரேஷன் அட்டையில் பெயர் நீக்கம், சேர்ப்பு, போன் நம்பர்  மாற்றம், வீட்டு முகவரி மாற்றம் என  உள்ளிட்ட அனைத்து திருத்தங்களையும் இந்த குறைதீர்க்கும் முகாம் மூலம் மாற்றி கொள்ளலாம். அப்படி ரேஷன் அட்டையில் மாற்றம் இருந்த அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்குவது தடுக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் குறைதீர்ப்பு முகாம் குறித்து ஒரு … Read more