இனி ரேஷன் கார்டு தேவை இல்லை.., மேரா ரேஷன் 2.0 செயலி போதும்.., மத்திய அரசு அசத்தல் திட்டம்!!

இனி ரேஷன் கார்டு தேவை இல்லை.., மேரா ரேஷன் 2.0 செயலி போதும்.., மத்திய அரசு அசத்தல் திட்டம்!!

நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்க மேரா ரேஷன் 2.0 செயலி ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Mera Ration 2.0 App: தமிழகத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய தேவை பொருட்களை மலிவான விலையில் அரசு ரேஷன் கடை வாயிலாக வழங்கி வருகிறது. அதன்படி அரிசி மட்டும் விலையில்லாமல்  வழங்கி வருகிறது. ஆனால், பாமாயில், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. மேலும், இந்த பொருட்களை … Read more

ரேஷன் கடைகளில் இனி சேமிப்பு கணக்கு தொடங்கலாம் – தமிழக அரசின் அசத்தல் திட்டம்!

ரேஷன் கடைகளில் இனி சேமிப்பு கணக்கு தொடங்கலாம் - தமிழக அரசின் அசத்தல் திட்டம்!

ரேஷன் கடைகளில் இனி சேமிப்பு கணக்கு: தமிழகத்தில் கிட்டத்தட்ட 24,610 முழு நேர ரேஷன் கடைகள், 10,164 பகுதி நேர ரேஷன் கடைகளும் இயங்கி வருகிறது. இதன் மூலம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் மேலும் ஒரு வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ரேஷன் கடைகளில் இனி சேமிப்பு கணக்கு அதாவது ரேஷன் கடைகள் இனிமேல் வங்கி போல் மாற உள்ளதாகவும், ரேஷன் கடைகள் மூலம் சேமிப்பு கணக்கு தொடங்கி அதில் பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளலாம் … Read more

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் – அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை!

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் - அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மலிவான விலையில் நியாய விலைகடை வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, மாநில மற்றும் மத்திய அரசு கொண்டு வரப்படும் சலுகைகளையும் நியாய விலைகடை வாயிலாக தான் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. எனவே அரசு தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு தீபாவளி … Read more

ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி –  விரைவில் பாமாயில் துவரம் பருப்பு? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி -  விரைவில் பாமாயில் துவரம் பருப்பு? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தீபாவளி 2024 ரேஷன் கடைகளில் பாமாயில் துவரம் பருப்பு: தமிழகத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்காக  அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படுகிறது. இதன் மூலம் பெரும்பாலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். Join WhatsApp Group இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பாமாயில் மற்றும் துவரம் பருப்பு போன்ற பொருட்கள் மக்களுக்கு சரிவர கிடைக்கவில்லை என புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. அதன்பின்னர் தமிழக அரசு … Read more

பாமாயில் துவரம் பருப்பு டெண்டர் வெளியீடு – ரேஷன் கடையில் தொடர்ந்து விநியோகம் செய்ய வாய்ப்பு!!

பாமாயில் துவரம் பருப்பு டெண்டர் வெளியீடு - ரேஷன் கடையில் தொடர்ந்து விநியோகம் செய்ய வாய்ப்பு !!

ரேஷன் கடையில் விற்பனை செய்ய பாமாயில் துவரம் பருப்பு டெண்டர் வெளியீடு. தமிழ்நாட்டில் வாழும் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய தேவை பொருட்களை அரசு ரேஷன் கடை வாயிலாக மலிவான விலையில் கொடுத்து வருகிறது. அதன் படி தமிழகத்தில் கிட்டதட்ட 1 கோடிக்கும் மேலான குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேசன் கடை பொருட்கள் மூலம் பயணடைந்து வருகின்றனர். Breaking News 18.07.2024. பாமாயில் துவரம் பருப்பு டெண்டர் வெளியீடு அதுமட்டுமின்றி சமயலுக்கு அதிகம் தேவைப்படும் துவரம் … Read more

ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு… இனி இத செஞ்சா அவ்வளவு தான் – உணவு பொருள் வழங்கல் துறை எச்சரிக்கை!!

ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு… இனி இத செஞ்சா அவ்வளவு தான் - உணவு பொருள் வழங்கல் துறை எச்சரிக்கை!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அரசு ரேஷன் கடை1 வாயிலாக மலிவான விலையில் வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மாநில மற்றும் மத்திய அரசு2 மக்களுக்காக வழங்கும் திட்டங்களையும் நியாய விலை கடை மூலமாக தான் வழங்கி வருகிறது. மேலும்  ரேஷன் கடைகளில் ஊழல் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இது குறித்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. … Read more

குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு அரசின் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30 க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25 க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது. அந்த வகையில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதல் செய்வதில் காலதாமதம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. … Read more

ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் – தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அறிவிப்பு !

ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் - தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அறிவிப்பு !

ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அரசி, கோதுமை மற்றும் சீனி போன்ற அடிப்படை உணவுப்பொருட்களை கொள்முதல் செய்து தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு குறைந்த விலையில் நியாய விலைக்கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் நியாய விலைக்கடைகள் குறித்த நேரத்தில் திறக்கப்படுவதில்லை என பல்வேறு பகுதிகளிலிருந்து குற்றம் சட்டப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது நியாய விலைக்கடைகளுக்கு உத்தரவு … Read more