ரேஷன் கடை வெள்ளிக்கிழமை(ஜனவரி 10) செயல்படும்..,  உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு!!

ரேஷன் கடை வெள்ளிக்கிழமை செயல்படும்..,  உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை ஜனவரி 10ம் தேதி ரேஷன் கடை செயல்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை  அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இருக்கும் ஏழை எளிய மக்களுக்காக அத்தியாவசிய தேவை பொருட்களை மலிவான விலையில் ரேஷன் கடை வாயிலாக அரசு வழங்கி  வருகிறது. குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசு கொண்டு வரும் திட்டங்கள் சலுகைகள் அனைத்தும் ரேஷன் கடை மூலமாக தான் மக்களிடம் சென்றடைகிறது. ரேஷன் கடை வெள்ளிக்கிழமை(ஜனவரி 10) செயல்படும்.., … Read more

தீபாவளி முன்னிட்டு ஞாயிறு(அக். 27) ரேஷன் கடைகள் இயங்கும் – கூட்டுறவுத் துறை அமைச்சர் அறிவிப்பு!

தீபாவளி முன்னிட்டு ஞாயிறு(அக். 27) ரேஷன் கடைகள் இயங்கும் - கூட்டுறவுத் துறை அமைச்சர் அறிவிப்பு!

தீபாவளி முன்னிட்டு ஞாயிறு(அக். 27) ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழகத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய பொருட்களை அரசு ரேஷன் கடை வாயிலாக மலிவான விலையில் கொடுத்து வருகிறது. தீபாவளி முன்னிட்டு ஞாயிறு(அக். 27) ரேஷன் கடைகள் இயங்கும் மேலும் பண்டிகை நாட்களை முன்னிட்டு ரேஷன் கடைகளில் மக்களுக்கு அதிகமாக பொருட்கள் கொடுக்கப்பட்டது.  அந்த வகையில் 2024-க்கான தீபாவளி பண்டிகை வருகிற வியாழக்கிழமை (அக். 31) கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய … Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று (28.08.2024) வந்த குட் நியூஸ்.. தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை!

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று (28.08.2024) வந்த குட் நியூஸ்.. தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை!

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று (28.08.2024) வந்த குட் நியூஸ்: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் அரசு நியாய விலை கடை மூலமாக வழங்கி வருகிறது. அதன்படி, அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் போன்ற உணவு பொருட்களை வழங்கி வருகிறது. tamilnadu news Join WhatsApp Group மேலும் மாநில மற்றும் மத்திய அரசு  வழங்கும் சலுகைகள் அனைத்தும் ரேஷன் கடை வாயிலாக தான் வழங்கப்படுகிறது. குறிப்பாக … Read more

கிராமங்களில் முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை – ரூ.60 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு !

கிராமங்களில் முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை - ரூ.60 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு !

தமிழகத்தில் உள்ள கிராமங்களில் முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை JOIN WHATSAPP TO GET DAILY NEWS முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை : தமிழ்நாட்டில் கிராமங்களில் மக்கள் உணவுப்பொருட்களை எளிதாக பெறும் வகையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் முழு நேரம் இயங்கும் 500 நியாய விலைக்கடைகள் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை … Read more

மக்களே அலர்ட்.., இது செய்யலைனா ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.., அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

மக்களே அலர்ட்.., இது செய்யலைனா ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.., அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அரசு ரேஷன் கடை வாயிலாக மலிவான விலையில் வழங்கி வருகிறது. குறிப்பாக மக்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசு கொண்டு வரும் திட்டங்களை  ரேஷன் கடை மூலம் தான் வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து ரேஷன் கடையில் வாங்கும் பொருட்களை வெளியில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமின்றி மக்கள் ரேஷன் பொருட்களை வாங்காமல் இருப்பதால் … Read more