தேர்தல் ஆணையரை சந்திக்கும் விஜயபிரபாகரன் – மறுவாக்கு எண்ணிக்கை கோரி மனு அளிக்க உள்ளதாக தகவல் !
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேர்தல் ஆணையரை சந்திக்கும் விஜயபிரபாகரன். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்குஎண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையரை சந்திக்கும் விஜயபிரபாகரன் JOIN WHATSAPP TO GET DAILY NEWS விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை : மக்களவை தேர்தலில் விருதுநகர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக … Read more