விஸ்வரூபம் எடுத்த ஃபெங்கல் புயல்: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

விஸ்வரூபம் எடுத்த ஃபெங்கல் புயல்: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று புயலாக வலுப்பெற்றது. மேலும் விஸ்வரூபம் எடுத்த இந்த புயலுக்கு ஃபெங்கல்( fengal ) புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. விஸ்வரூபம் எடுத்த ஃபெங்கல் புயல்: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! மேலும் தமிழகத்தில்  அடுத்த மாதம் … Read more

தென்தமிழ்நாட்டில் கனமழைக்கான ரெட் அலர்ட் (20.11.2024) – வானிலை ஆய்வு மையம் தகவல் !

தென்தமிழ்நாட்டில் கனமழைக்கான ரெட் அலர்ட் (20.11.2024) - வானிலை ஆய்வு மையம் தகவல் !

தற்போது தென்தமிழ்நாட்டில் கனமழைக்கான ரெட் அலர்ட் (20.11.2024) விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தென் தமிழ்நாட்டிற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம் இன்று காலை முதல் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. தென்தமிழ்நாட்டில் கனமழைக்கான ரெட் அலர்ட் (20.11.2024) JOIN WHATSAPP TO GET DAILY NEWS கனமழை : தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை முதல் தமிழகத்தின் … Read more

சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன் ? – வானிலை ஆய்வு மையம் விளக்கம் !

சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன் ? - வானிலை ஆய்வு மையம் விளக்கம் !

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன் ? என்று தமிழகத்தின் வானிலை நிலவரம் தொடர்பாக வானிலை ஆய்வாளர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார். சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன் ? JOIN WHATSAPP TO GET DAILY NEWS காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. அந்த வகையில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் … Read more

அம்மா உணவகங்களில் இலவச உணவு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

அம்மா உணவகங்களில் இலவச உணவு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை-எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்’ என கூறியுள்ளார். Chief Minister Stalin announcement அம்மா உணவகங்களில் இலவச உணவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS காற்றழுத்த தாழ்வுப் பகுதி : தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த … Read more

சென்னை பாலங்களில் கார்களை நிறுத்திய பொதுமக்கள் – போக்குவரத்து போலீசார் அபராதம் !

சென்னை பாலங்களில் கார்களை நிறுத்திய பொதுமக்கள் - போக்குவரத்து போலீசார் அபராதம் !

அதிகனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதால் சென்னை பாலங்களில் கார்களை நிறுத்திய பொதுமக்கள், அந்த வகையில் நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இப்போதே வேளச்சேரி ரயில் நிலையம் எதிரில் உள்ள பாலத்தில் கார்களை கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர். Red alert for Heavy Rain in Chennai சென்னை பாலங்களில் கார்களை நிறுத்திய பொதுமக்கள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கனமழை எச்சரிக்கை : தற்போது சென்னையில் அதிகனமழை பெய்யக்கூடும் என … Read more

சென்னையில் 180 வெள்ள அபாய பகுதிகள் – மாநகராட்சி உத்தரவு !

சென்னையில் 180 வெள்ள அபாய பகுதிகள் - மாநகராட்சி உத்தரவு !

தெற்கு வங்கக் கடலின் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னையில் 180 வெள்ள அபாய பகுதிகள், அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும் அதிகாரிகளுக்கு மாநகராட்சி சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 180 வெள்ள அபாய பகுதிகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS காற்றழுத்த தாழ்வுப்பகுதி : தற்போது தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் … Read more

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னைக்கு ரெட் அலெர்ட் ?

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - சென்னைக்கு ரெட் அலெர்ட் ?

தற்போது உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இதனால் சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டள்ளது. மேலும் சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு ரெட் அலெர்ட் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி JOIN WHATSAPP TO GET DAILY NEWS காற்றழுத்த தாழ்வுப்பகுதி : தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக இருப்பதாக … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் ! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் ! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட். தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் வருகிற 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது 24ஆம் தேதி வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் … Read more