மேற்குவங்கத்தில் இன்று மறுவாக்குப்பதிவு … என்ன காரணம் தெரியுமா? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
மேற்குவங்கத்தில் இன்று மறுவாக்குப்பதிவு: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து நாளை ஜூன் 4ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. மேலும் நாளைக்கே முடிவையும் அறிவிக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குகளை எண்ணுவதற்கு அதிகமான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடைசியாக ஜூன் 1ம் தேதி … Read more