லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்.., LSG ஜெர்ஸி வழங்கிய சஞ்சீவ் கோயங்கா!!

லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்.., LSG ஜெர்ஸி வழங்கிய சஞ்சீவ் கோயங்கா!!

இந்த ஆண்டு 2025 ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சஞ்சீவ் கோயங்கா அறிக்கை வெளியிட்டுள்ளார். அண்மையில் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சீசனுக்கான மெகா ஏலம் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி ரிஷப் பண்ட் கிட்டத்தட்ட 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இதன் மூலம் IPL வரலாற்றிலேயே அதிக விலைக்கு போன வீரர் என்று ரிஷப் பண்ட் சாதனை … Read more

ஐபிஎல் ஏலத்தின் நேரடி ஒளிபரப்பு: இந்தியன் பிரீமியர் லீக் 2025 மெகா ஏலத்தை ஆன்லைனில் மற்றும் டிவியில் எப்போது, ​​எங்கு பார்க்கலாம்?

ipl auction 2025 date time சவுதி அரேபியா

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அபாடி அல்-ஜோஹர் அரங்கில் நடைபெற உள்ளது. ரிஷப் பந்த், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, கிளென் மேக்ஸ்வெல், ஜோஸ் பட்லர் மற்றும் பில் சால்ட் போன்றோர் ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர். Join our Whatsapp Group to get the latest News அதிகபட்சமாக பஞ்சாப் … Read more