காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் கொள்ளை ! கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு !

காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் கொள்ளை ! கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு !

காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் கொள்ளை. தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS நிலக்கோட்டை விளாம்பட்டியில் உள்ள காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் ஷர்மிளா. இந்நிலையில் இவரது வீடு மதுரை மாவட்டம் பாசிங்காபுரத்தில் உள்ளது. … Read more

துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான நகை கொள்ளை – தீவிர விசாரணையில் போலீஸ்!!

துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான நகை கொள்ளை - தீவிர விசாரணையில் போலீஸ்!!

சென்னை ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் உள்ள நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான நகை கொள்ளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் பிரகாஷ் சொந்தமாக ஒரு நகைக்கடையை … Read more

ஐயா.., மன்னித்து விடுங்கள்.., இயக்குனர் மணிகண்டனின் பொக்கிஷத்தை திருப்பி கொடுத்த திருடர்கள்.., போட்டோ வைரல்!!

ஐயா.., மன்னித்து விடுங்கள்.., இயக்குனர் மணிகண்டனின் பொக்கிஷத்தை திருப்பி கொடுத்த திருடர்கள்.., போட்டோ வைரல்!!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான காக்கா முட்டை படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் தான் இயக்குனர் மணிகண்டன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான கடைசி விவசாயி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், இந்த படம் இரண்டு தேசிய விருதுகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மதுரையில் உள்ள உசிலம்பட்டியில் அவருடைய வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதில் ரொக்கம் மற்றும் நகை திருடு போனதாக தெரியவந்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more

சொந்த வீட்டிலேயே கையை வச்ச சகோதரி.., பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?.., விசாரணையில் தெரிய வந்த உண்மை!!

சொந்த வீட்டிலேயே கையை வச்ச சகோதரி.., பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?.., விசாரணையில் தெரிய வந்த உண்மை!!

தற்போதைய நவீன உலகத்தில் திருட்டு, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் சொந்த வீட்டில் கை வரிசையை காட்டிய பெண் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, டெல்லி, உத்தம் நகரின் சேவாக் பார்க் ஹோம் பகுதியில் வகித்து வரும் கமலேஷ் என்ற பெண் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, வீட்டில் கல்யாணத்திற்காக எடுத்த நகைகளை திருட்டு போய்விட்டதாக புகார் … Read more

பணத்த கொடுக்குரியா.., இல்லனா பாலியல் கேஸ் தாண்டி.., ஆண்களை டார்கெட் செய்த 32 வயது பெண்.., பொறி வச்சு பிடிச்ச போலீஸ்!!

பணத்த கொடுக்குரியா.., இல்லனா பாலியல் கேஸ் தாண்டி.., ஆண்களை டார்கெட் செய்த 32 வயது பெண்.., பொறி வச்சு பிடிச்ச போலீஸ்!!

இன்றைய சமூகத்தில் மக்களிடம் பலவித வழிகளில் வழிப்பறி செய்யும் கொடுமைகள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஒரு பெண் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!! அதாவது நைமா சுல்தானா என்ற 32 வயது மிக்க பெண் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் கார் ஒட்டி வரும் ஆண் நபர்களிடம் லிப்ட் கேக்குற விதமாக கேட்டு, கொஞ்சம் … Read more