தமிழ்நாட்டில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை ! அட்சய திருதியை முன்னிட்டு அதிகளவில் நகைகள் விற்பனையானதாக வியாபாரிகள் மகிழ்ச்சி !

தமிழ்நாட்டில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை ! அட்சய திருதியை முன்னிட்டு அதிகளவில் நகைகள் விற்பனையானதாக வியாபாரிகள் மகிழ்ச்சி !

தமிழ்நாட்டில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு நாளுக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியையே, அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. அந்த விதத்தில் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அந்த வகையில் அட்சய திருதியை முன்னிட்டு, நகைகடைகள் தங்கம், … Read more