உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் – ரஷ்ய அதிபர் புடின் கையெழுத்து !

உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் - ரஷ்ய அதிபர் புடின் கையெழுத்து !

தற்போது உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் இந்த போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று ஒப்பந்தத்தில் ரஷ்யா அதிபர் கையெழுத்திட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது உக்ரைன் – ரஷ்யா உச்சத்தை அடைந்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ரஷ்யா – உக்ரைன் போர் : ரஷ்யா – உக்ரைன் இரு நாடுகளுக்கிடையே போரில் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தடையை ஜோ பைடன் தற்போது … Read more

ரஷ்யாவின் அடுக்குமாடி கட்டிடம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் – போர் பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு !

ரஷ்யாவின் அடுக்குமாடி கட்டிடம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் - போர் பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு !

தற்போது ரஷ்யாவின் அடுக்குமாடி கட்டிடம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ரஷியா மற்றும் உக்ரைன் போர் தீவிரமடைய வாய்ப்புள்ளதால் போர் பதற்றம் அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. Ukraine drone attack on Russia ரஷ்யாவின் அடுக்குமாடி கட்டிடம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS உக்ரைன் தாக்குதல் : ரஷியாவின் சரடோப் நகரத்தில் மக்கள் குடியிருக்கும் 38 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் மீது … Read more

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – குழந்தை உட்பட 27 பேர் பலி!!

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - குழந்தை உட்பட 27 பேர் பலி!!

Breaking News: உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: கடந்த சில மாதங்களாக உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதை எதிர்த்து பல நாடுகள் கருத்து தெரிவித்த போதிலும் ரஷ்யா செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. இந்த தாக்குதலில் பெரும்பாலான மக்கள் உயிரிழந்தனர். உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் இப்படி இருக்கையில் நேற்று ரஷ்யா ராணுவம் உக்ரைன் தலைநகர் கீவில் இருக்கும் பிரதான குழந்தைகள் மருத்துவமனையில் ஏவுகணைத் தாக்குதல் … Read more

அணு ஆயுத போர் தொடங்கும் ! எச்சரிக்கை விடுத்தார் ரஷ்ய அதிபர் புடின் – பதற்றத்தில் உலக நாடுகள் !

அணு ஆயுத போர் தொடங்கும் ! எச்சரிக்கை விடுத்தார் ரஷ்ய அதிபர் புடின் - பதற்றத்தில் உலக நாடுகள் !

JOIN WHATSAPP TO GET WORLD NEWS அணு ஆயுத போர் தொடங்கும் ! எச்சரிக்கை விடுத்தார் ரஷ்ய அதிபர் புடின்.; கடந்த பல நாட்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன்க்கும் இடையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலகட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டும் மேலும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும் இந்த பிரச்சனையில் தலையிட்டும் ரஷ்யா மற்றும் உக்ரைன்க்கும் இடையில் நடைபெறும் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த ஒரு வாய்ப்பும் இல்லாதவாறு நடந்து கொண்டிருக்கிறது. அணு ஆயுத … Read more