சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு.., இனி யாத்திரையின் போது எதிர்பாராத விதமாக உயிரிழந்தால் ஆயுள் காப்பீடு – விவரம் உள்ளே!

சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு.., இனி யாத்திரையின் போது எதிர்பாராத விதமாக உயிரிழந்தால் ஆயுள் காப்பீடு - விவரம் உள்ளே!

Breaking News: சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு: கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் தான் சபரிமலை ஐயப்பன் கோயில். இந்த கோவிலுக்கு கார்த்திகை மாதம் விரதம் இருந்து பெரும்பாலான பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். அதுமட்டுமின்றி சித்திரை விசு மற்றும் விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு இதனை தொடர்ந்து இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் வர இருக்கும் நிலையில் தற்போது சபரிமலைக்கு போகும் பக்தர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது … Read more

சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம் ! ஸ்பாட் பதிவும் விரைவில் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு !

சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம்

சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம். நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தரிசனத்திற்கு முன்பதிவு செய்வதை உடனடியாக நிறுத்த திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. வரலாறு காணாத வகையில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர். சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம் JOIN WHATSAPP CLICK HERE தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான கோவில்களில் சபரிமலை கோவிலும் ஒன்று. இங்கு … Read more