சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு – பக்தர்கள் முன்பதிவு செய்ய கோவில் நிர்வாகம் அறிவுரை !

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு - பக்தர்கள் முன்பதிவு செய்ய கோவில் நிர்வாகம் அறிவுரை !

ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு நடைபெறுவதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மேலும் வரும் 20 ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு சபரிமலை : கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளதாக தகவல் … Read more