சச்சின் டெண்டுல்கர் பாதுகாவலர் தற்கொலை – துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட சம்பவம் – ஏன் தெரியுமா?

சச்சின் டெண்டுல்கர் பாதுகாவலர் தற்கொலை - துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட சம்பவம் - ஏன் தெரியுமா?

சச்சின் டெண்டுல்கர் பாதுகாவலர் தற்கொலை: கிரிக்கெட் உலகில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒருவர் தான் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்த காரர். எப்பொழுதும் சச்சினுக்கு பாதுகாப்பாக இருந்து வருபவர் தான் மாநில ரிசர்வ் காவல் படையை சேர்ந்த ஜவான் பிரகாஷ் கப்டே. இந்நிலையில் தனது விடுமுறை நாட்களை கொண்டாட வேண்டும் என்பதற்காக ஜவான் பிரகாஷ் கப்டே தனது சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜாம்நர் நகருக்கு சென்றிருந்தார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more

தொடங்கியது உலகக்கோப்பை 2023 ! முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் !

தொடங்கியது உலகக்கோப்பை 2023

   தொடங்கியது உலகக்கோப்பை 2023. பத்து கிரிக்கெட் அணிகள் கலந்து கொள்ளும் ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று தொடங்குகின்றது. இத்தொடரில் வெற்றி பெரும் அணிக்கு கோடி கணக்கில் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்றது. முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தொடங்கியது உலகக்கோப்பை 2023 ! முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ! 10 அணிகள் :    1. இந்தியா     2. ஆப்கானிஸ்தான்     3. ஆஸ்திரேலியா     4. … Read more