சச்சின் டெண்டுல்கர் பாதுகாவலர் தற்கொலை – துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட சம்பவம் – ஏன் தெரியுமா?
சச்சின் டெண்டுல்கர் பாதுகாவலர் தற்கொலை: கிரிக்கெட் உலகில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒருவர் தான் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்த காரர். எப்பொழுதும் சச்சினுக்கு பாதுகாப்பாக இருந்து வருபவர் தான் மாநில ரிசர்வ் காவல் படையை சேர்ந்த ஜவான் பிரகாஷ் கப்டே. இந்நிலையில் தனது விடுமுறை நாட்களை கொண்டாட வேண்டும் என்பதற்காக ஜவான் பிரகாஷ் கப்டே தனது சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜாம்நர் நகருக்கு சென்றிருந்தார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more