போடா வெளிய.., தளபதி விஜய் மீது செருப்பை தூக்கி எறிந்த மர்ம நபர்.., துக்க வீட்டில் என்ன நடந்தது?
கேப்டன் விஜயகாந்த் நேற்று இறந்த நிலையில் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல பிரபலங்கள் நேரில் சென்றனர். அந்த வகையில் நேற்று இரவு தளபதி விஜய்யும் சென்று கேப்டனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி திரும்பும் போது கூட்ட நெரிசலில் சிக்கினார். அப்போது அங்கிருந்தவர்கள் விஜய்யை பார்த்து வெளியே போடா? என்று கத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் விஜய் மீது செருப்பை தூக்கி எறிந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் … Read more