20 வருஷம் வேலையே பார்க்காத ஆளுக்கு சம்பளம் கொடுத்த நிறுவனம் – வழக்கு தொடர்ந்த பெண் – இது என்னடா புதுசா இருக்கு!
பிரபல நிறுவனத்தில் 20 வருஷம் வேலையே பார்க்காத ஆளுக்கு சம்பளம் கொடுத்த நிறுவனம்: இப்போது இருக்கும் காலகட்டத்தில் படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதே அரிதாக இருக்கிறது. இப்படி இருக்கையில் 20 வருடமாக வேலையே பார்க்காத பெண்ணுக்கு சம்பளம் கொடுத்ததாக கூறி அந்த பெண்ணே வழக்கு தொடர்ந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த “லாரன்ஸ் வான்” என்ற பெண் டெலிகாம் நிறுவனத்தில் கடந்த 1993-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு அந்த சமயத்தில் … Read more