20 வருஷம் வேலையே பார்க்காத ஆளுக்கு சம்பளம் கொடுத்த நிறுவனம் – வழக்கு தொடர்ந்த பெண் – இது என்னடா புதுசா இருக்கு!

20 வருஷம் வேலையே பார்க்காத ஆளுக்கு சம்பளம் கொடுத்த நிறுவனம் - வழக்கு தொடர்ந்த பெண் - இது என்னடா புதுசா இருக்கு!

பிரபல நிறுவனத்தில் 20 வருஷம் வேலையே பார்க்காத ஆளுக்கு சம்பளம் கொடுத்த நிறுவனம்: இப்போது இருக்கும் காலகட்டத்தில் படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதே அரிதாக இருக்கிறது. இப்படி இருக்கையில் 20 வருடமாக வேலையே பார்க்காத பெண்ணுக்கு சம்பளம் கொடுத்ததாக கூறி அந்த பெண்ணே வழக்கு தொடர்ந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த “லாரன்ஸ் வான்” என்ற பெண் டெலிகாம் நிறுவனத்தில்  கடந்த 1993-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு அந்த சமயத்தில் … Read more

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., இந்த தேதியில் இருந்து சம்பள உயர்வு.., முதல்வர் வெளியிட்ட அறிக்கை!!

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., இந்த தேதியில் இருந்து சம்பள உயர்வு.., முதல்வர் வெளியிட்ட அறிக்கை!!

சம்பள உயர்வு மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்கள் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அகவிலைப்படி குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதை தொடர்ந்து தமிழக அரசும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியது. அந்த வகையில் இப்பொழுது ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் வேலை பார்த்து வரும் ஊழியர்களுக்கு சூப்பர் அப்டேட் ஒன்றை அம்மாநிலத்தின் முதல்வர் பட்நாயக் வெளியிட்டுள்ளார். உடனுக்குடன் செய்திகளை … Read more